வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பிரஜ்ரேவண்ணாவை நினைக்கும்போது சமான்ய மக்களின் நினைப்பு வரவில்லையே
தமிழகத்தில் எந்த மூலையில் எந்த விதமான குற்றம் நிகழ்ந்தாலும் அதில் திமுகவின் தொடர்பு தலையீடு ஆதரவு தூண்டுதல் இன்றி நிகழ்ந்து இருக்கும் வாய்ப்பு ஏதும் கிடையாது
மழை.பெய்யலேன்னா யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஜீ கிட்டே சொல்லி ஏதாவது பண்ணச் சொல்லுங்க.
கந்தஹார் விமான கடத்தல் மறந்துட்டியா
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக காவல்துறை கைது செய்த கஞ்சா வியாபாரிகள் அனைவரும் பிஜேபி இந்த கட்சிகள் இருக்குறவங்க..
குஜராத் துறைமுகங்கள் வழியாக தான் போதைப்பொருட்கள் கொண்டு வரப் படுகின்றனவே
திமுக அரசு பொறுப்பேர்க்கும் போதெல்லாம் தமிழகத்தில் அசாதாரண சூழலில் பாதகாப்பற்றதாக உள்ளது
இந்த அரசுக்கு காலம் முடிந்து விட்டது பொம்மை முதல்வர் உதய நிதி அவல நிலையில போலீஸ் நேரம் வந்தாச்சு
EXPRESS TRAIN ல அபாய சங்கிலி வேலை செய்யாததால் காப்பினி பெண்ணின் உயிர் போயிற்றே அது பத்தி பேசுங்க.
தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களினால் தமிழக மாணவர்கள் அதற்கு அடிமையாகி போகிறார்கள் விடியல் அரசிடம் அதை கேட்க முடியவில்ல அதை விட்டு ரயில்ல அபாயச் சங்கிலிய பத்தி பேச வந்துட்டார்
இது தான் ஒரு சராசரி
சம்பந்தமே இல்லாமல் பேசுகிறார் இவ்ளோதான் போல
சாமானிய மக்களின் பாதுகாப்பு நீங்கள் ஒருவேளை முதலமைச்சர் ஆனால் பாதுகாப்பு வரும் என எண்ணுகிறேன்.
அரசியல்வாதியானால் இப்படி தானே நிலைமை
மேலும் செய்திகள்
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
2 hour(s) ago | 1
பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அன்புமணி தகவல்
3 hour(s) ago | 2
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
4 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
6 hour(s) ago | 2
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
7 hour(s) ago