வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அரசு உதவி பெற்று, அரசு மானியங்களில் நல்ல சம்பளம் பெற தங்கள் சமுதாய மக்களை மட்டும் முன்னுரிமை கொடுத்து வேலைக்கு அமர்த்திக் கொள்வார்கள். தங்கள் சமுதாய மாணவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து கல்லூரிகளில் இடம் கொடுத்து சேர்த்து கொள்வார்கள். இந்த அரசு பணம் பொதுவான வருவாயிலிருந்து கிடைக்கப் பெற்றது. சமுதாய வருவாய் விகிதத்தில் பிரிக்க முடியாதது அரசு உதவி பெறும் போது, அரசின் இட ஒதுக்கீடு கொள்கையை நிச்சயம் அமல்படுத்தியே ஆக வேண்டும். அது தான் சமூக நீதி. அதை முறையாக பின்பற்றாத கல்லூரி அமைப்பின் மீது நடவடிக்கை நிச்சயம் எடுக்கப் படவேண்டும். வாக்குக்காக ஆதரிப்பது ஜனநாயக விரோதச் செயல்.
சிறுபான்மைன்னு சொல்லிக்கிட்டு ஆயிரக்கணக்கில் மாணவர்களை சேர்த்துக்கிறாங்களே. அதைக் கட்டுப்படுத்துங்க. திருச்சியில் ஒரு கல்லூரி சின்னதா ஆரம்பிச்ச ஒரு சிறுபான்மை கல்லூரி இன்னிக்கி அந்தப் பகுதி மொத்தத்தையும் ஆக்கிரமிச்சு வளர்ந்துடுச்சு.
இப்போ பாருங்களேன். இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் போகும். அங்க வழக்கம் போல சென்னை உயர்நீதிமன்றத்தை ரவுண்டு கட்டி அடிச்சி காரி துப்பி அனுப்பிட்டு ஒழுங்கா வேலையை பாருன்னு துரத்தி விடுவாங்க.
சிறுபான்மை கல்லூரிகளில் வேலை செய்ய படிப்பு கூட அவசியமில்லை.
நியமிக்கவே வேண்டாம். நியமித்ததாக வாய் வார்த்தை போதும். கல்லூரி கட்டுமானம் நூலகம் சோதனை சாலை வகுப்பறைகள் எதுவும் யாரும் கேட்கக்கூடாது. எல்லாம் பேப்பரில் இருக்கும். நிதி தாராளமாக பாயும்.
Educational institutions have become fish market right from implementing Uniform syllabus in schools, granting autonomous to pvt colleges etc.... all happened Only during DMK regime...Education system has gone for a toss in TN, while rest of the states around TN have gone way ahead
தேர்வு குழு அமைக்க வேண்டும். மானிய குழு விதி சிறுபான்மை கல்லூரிக்கு பொருந்தாது என்றால், விதியை சேர்க்க நீதிமன்றம் கூற வேண்டும். பல்கலை உத்தரவை மன்றம் ரத்து செய்ய முடியாது. நிறுத்தி வைக்கலாம். மத சிறுபான்மையருக்கு என்று தனி கல்வி அந்தஸ்து, வேலைவாய்ப்பு கிடையாது. பல்கலை மானிய குழு தான் அனைத்து கல்லூரிகளுக்கும் நீதிமன்றம்.