வாசகர்கள் கருத்துகள் ( 24 )
தூத்துக்குடி துஷ்டசக்தி மிகுந்த நகரம். கிருத்தவர்களின் மதமாற்றம், திமுகவிற்கு ஜால்ரா போன்ற செயல்களை மாற்றிக்கொண்டால் நல்லது. காப்பர் ஆலையை மூடிவிட்டீர்கள். எல்லாருக்கும் வேலை போச்சு. அரசு கொடுக்கும் பிச்சைக்காசுக்கு அடிதடி. எது நல்லது என்பதை அறியாத கூட்டம். ஒருசில நல்லவர்கள் மனம் குழுறுவது தெரிகிறது. தொடரும் அவலம். இயற்கை எத்தனை முறைதான் பாடம் எடுக்கும் ?
கவலை அடையாதீர்கள் மக்களெ. கவிதாயினி வந்து மத்திய அரசே மழை பெய்ய காரணம் விடியல் அரசல்ல ஒன்றிய அரசே காரணம் நம் குன்றிய அரசு காரணமல்ல என்று ஆறுதல் கூறுவார்.
FRUIT AKKA DELHI BUNGALOWIL MIKKA MAGIZCHI AAGA ULLAR.
இதுலேருந்து என்ன ஒன்று நல்லா வெட்ட வெளிச்சமாக தெரிவது.. காலம் தான் மாறுது காட்சிகள் மாறுவதில்லை... இதை சரி செய்துவிட்டால் அரசியல் செய்யும் அர்ப்பங்களுக்கு வேலை இல்லை.. இதைத்தான் காலகாலமாக செய்து வருது அரசியல் கட்சிகள்... ஒவ்வொரு வருடமும் மழை வருது .. சேதாரம் ஆகுது.. நிவாரணம் என்ற பேரிலே மத்திய அரசிடம் நிதி வாங்குது மாநில அரசு(தமிழ்நாடு) ஆனால் சரிசெய்யப் படுவதில்லை... அப்போ அந்த நிதி எல்லாம் எங்கே போகுது.. அதுதான் அரசியல்.. மக்களே விழித்தெழுங்கள்.. மக்கள் விழித்துக் கொண்டால் தான் இதற்கு முடிவு கிடைக்கும்... இந்த நிதியெல்லாம் நம்ம மக்களோட பணம்...
Vote for 5000, quarter and biriyani and then cry
தூத்துக்குடியில் இருக்கும்
ஓட்டுப்போடும்போது இதையெல்லாம் யோசிக்காமல் ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டு திருட்டு திராவிட கட்சிகளுக்கே ஓட்டுப்பிச்சை போடுங்க
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. தூத்துக்குடி யில் முக்கிய பொறுப்பில் குடும்பப் பெண் இருக்கிறார் அதனால மழையாம் பொய்யான ஒரு ஐ டி சொல்லுது.
அவரே விழுந்து விழுந்து சிரிப்பார் .
தங்கம்
கருத்தே கண்றாவி.. இதுல திருக்குறள் வேற...கொடுமை
காமராஜர் காலத்தில் கட்டிய முக்காணி பாலம், காலம் பல கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. ஆனால் திமுக ஆட்சியில் அதனருகே கட்டப்பட்ட உயர் மட்ட பாலமும், ஏரல் அருகில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட உயர் மட்ட பாலமும் கடந்த ஆண்டு பெய்த மழை வெள்ளத்தில் பழுதாகி செயல்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
காமராஜர் போட்ட பாலம் இன்னும் பயன்படுவதை பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்