வாசகர்கள் கருத்துகள் ( 12 )
திருமாவளவனின் மதிப்பு எட்டணா 50 காசுகள். எடப்பாடியார் அவர்கள் தன் கையில் வைத்திருக்கும் பாஜகவின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய். எட்டணா திருமாவளவன் எடப்பாடியாரிடம், "உங்களிடம் உள்ள ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாஜகவை தூர விட்டெறிந்தால், என் கையில் உள்ள எட்டணாவை நான் மனமுவந்து தருகிறேன்" என்கிறார். அதற்கு எடப்பாடியார் திருமாவளவனிடம், "நீ சொல்றது எனக்குப் புரிகிறது. ஆனால், என் கூட்டணிக்கு வா என்று நான் சொல்றது உனக்கு புரியலை. நீ தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்தால், என் கையில் ஒரு லட்சம் ரூபாயும், எட்டணாவும் இருக்கும். நம்முடைய ஒரே நோக்கம், "திமுகவை தமிழகத்தை விட்டு வெளியே அனுப்பி வைக்க வேண்டும்".
அப்படி தோழமை உணர்ச்சி இருந்தால் தீயசக்தி திமுகாவை ஒழிக்க எடப்பாடியாருடன் கைகோர்த்து தேர்தலை சந்திக்கலாமே.
“தினம், தினம் திருமா” என்று அறிவிக்காமல் ஒரு செய்திப் பகுதி தினமும் வெளியாகிறதோ?
வேங்கைவயல் தண்ணிய தண்ணியகுடி
கவுண்டமணி ஜோக் நினைவிற்கு வருகிறது. சும்மா நடிக்காத
சரிதான் உங்க அறிவுரை. ஆடு நனையுதேன்னு ஓணான் அழுத கதை. உங்க கூட்டணி தலைமை தி.மு.க. கட்சி, தமிழகத்தில் காங்கிரெஸ்ஸை கபளீகரம் செஞ்சு தானே வளர்ந்தது. இப்போ உங்களையும் சேர்த்து முழுங்கிட்டாங்க. எவ்ளோ நாள் தான் இப்படி பச்சபுள்ளயா நடிப்பீங்க. போறபோக்க பாத்தா....
திருமா அவர்களே கொஞ்சம் தேவையில்லாமல் கருத்து போடாமல் இருப்பது தமிழக மக்களுக்கு நல்லது.எப்ப பாரு அதிமுக பாஜக பற்றிய தேவையில்லாத கருத்து போட்டு அறுக்க வேண்டாம்.
பிளாஸ்டிக் நாற்காலிக்கு பதில் மர நாற்காலி கிடைத்தாலே போதுமே.
திருமா பேசிய பிறகு 2024 தேர்தலில் பஜக கூட்டணியிலிருந்து விலகியது அஇஅதிமுக. அதன் பிறகும் தலித் விரோத மதுபானம் விற்று பெண்கள் தாலி அறுக்கும், கொலை கொள்ளைகள் அதிகமாக உள்ள திமுக ஆட்சியை திருமா ஆதரித்தது ஏன்?
அடிச்சான் பாரு ஜம்பு ...இன்னும் பேசுவான் ஒட்டுண்ணி ... நல்லா காத தூக்கி காமிங்க...