வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அருமையான தகவல்
அருமை நல்ல செய்திகள் கருத்துக்கள்
அருவருப்பு ஏச்சுக்களுக்கு மத்தியில் சைவம் நடராஜர் திருமூலர் பற்றி ஆழ்கடலில் கண்டெடுத்த முத்து போல் அருமையான பேச்சு. ஐரோப்பா செர்ன் அணு நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்தில் நடராஜர் சிலையை நிறுவியுள்ளார்கள்
திருமறை புத்தகம் ஒரு பொக்கிஷம்
மீண்டும் சிவத்தையே "அடையம்" தத்துவத்தை.. இதை கவனிக்கவும் அய்யா.. தமிழை காக்கும் சரியான தமிழ் எழுத்துக்களைக் கொண்டு தமிழ் வாக்கியங்களை அடையும்
தன்னை முழுமையாக அறிந்ததால் சிவத்தை அறியலாம். நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க. மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி
தீருமூலரும், திருஞானசம்பந்தரும் பிறந்த இதே மண்ணில் தான் திகவும், திமுகவும் பிறந்து இந்துக்களாகிய நம்மை சீரழிக்கின்றன. மென்டென்ன பிராம்மனுடு மெட்டு பூமி ஒக்கடே, சண்டாளனு உண்டேதி சரி பூமி ஒக்கடே, மென்டென்ன பிராம்மனுடு மெட்டு பூமி ஒக்கடே, சண்டாளனு உண்டேதி சரி பூமி ஒக்கடே, சரி பூமி ஒக்கடே, சரி பூமி ஒக்கடே என்று மிகத் தெளிவாக இவ்வாறு நிகழும் என்பதை நூறுவருடங்களுக்கு முன்பே பிரம்மம் ஒக்கட்டே பரப்பிரம்மம் ஒக்கட்டே என்னும் பாட்டில் அன்னமாச்சார்யார் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். கலியுகம்.
தன்னை உணரும் நிலைக்கு ஏகாந்தம் தேவை. அதற்கு யோகாப்பியாசம் தேவை. நாமிருப்பது மெட்டிரீயல் யுகம். தேவைகள் அதிகம். தனிமை இல்லை. இது கைவர சாத்தியமில்லை.
சிதம்பரம் அருகிலேயே வசித்தும் இதனை அறியாமல் போனேன் என்று வருந்துகிறேன் மீண்டும் இதற்காகவே ஒரு முறை செல்ல முயல்கிறேன், ஆனால் வேற்று மதத்தினாலான நான் உள்ளே போக அனுமதி உண்டா
தன்னை உணரும் நிலை அவ்வளவு சுலபத்தில் முடியாது. இறைவனை யுணரும்போது avanai