உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பதற்றத்தை உருவாக்குவது தமிழக முதல்வர் தான்

 பதற்றத்தை உருவாக்குவது தமிழக முதல்வர் தான்

திருப்பரங்குன்றம் தீப விஷயத்தில், எந்த ஒரு இஸ்லாமியரும் எதிர் கருத்து கூறவில்லை. விவகாரத்தை தேவையில்லாமல் பெரிதாக்கியது தமிழக அரசுதான். திருப்பரங்குன்றம் விவகாரத்தில், சிறுபான்மையினர் அச்சத்துடன் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அச்சத்துக்கு காரணமே அவர் தான். கருணாநிதி காலத்தில் இருந்து இன்றுவரை, 'சிறுபான்மையினருக்கு உறுதுணையாக இருக்கிறோம்' என்று சொல்லித்தான், தி.மு.க., சிறுபான்மையினத்தோர் ஓட்டுகளைப் பெற்றது; ஆட்சிக்கும் வந்தது. ஆனால், அவர்கள் இன்னும் அச்சத்துடன் இருப்பதாக கூறினால், அதற்கு தி.மு.க., தான் பொறுப்பேற்க வேண்டும். அப்படியென்றால், சிறுபான்மையினருக்கு தி.மு.க., பாதுகாப்பு அளிக்கவில்லையா? சிறுபான்மையினத்தோர் பாதுகாப்பாகத்தான் உள்ளனர்; முதல்வர் தான் பதற்றத்தை ஏற்படுத்துகிறார். மக்களை பிரித்தாள்வது சூழ்ச்சி; ஒற்றுமைக்காக ஆள்வதுதான் ஆட்சி. - பேரரசு, திரைப்பட இயக்குநர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
டிச 25, 2025 16:58

நமது முதல்வரையும் திமுகவையும் தான் எல்லோருக்கும் தெரியுமே.... ஆனால் இஸ்லாமிய பெருமக்கள் எங்களுக்கு தீபதூணில் தீபம் ஏற்றுவதால் எங்களுக்கு பிரச்சனை இல்லை.....இங்கு நாங்கள் அண்ணன் தம்பி போல தான் பழகுகிறோம்..... தேவையில்லாமல் தமிழக அரசு தான் பிரச்சினை செய்கிறது என்று நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகாவது சொல்லி இருக்கலாமே.... ஏன் கூறவில்லை ??? மாமன் மச்சான் அண்ணன் தம்பி என்று ஒரு கூந்தலும் இல்லை எல்லா இஸ்லாமியரும் ஒன்று தான்.... இவர்களின் ஆட்டமெல்லாம் நடுநிலை நக்கிகலால் தான்....இவர்களை நம்பி பிரியோஜனம் இல்லை இனி நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் தான் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.....!!!


Makkal Manam
டிச 25, 2025 08:50

சரியான கருத்து


புதிய வீடியோ