வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சூடாமணி விஹாரததைப் பற்றிய வர்ணனை அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் நேரில் நாம் பார்ப்பது போல அற்புதமாக இருக்கும். இன்றைக்கு அந்த பொலிவை மீண்டும் கொண்டுவர முடியுமா என்பது சந்தேகமே.
பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி சூடாமணி விஹாரததைப் பற்றிய வர்ணனையில் சேர்க்க வேண்டியதை சேர்த்து, தவிர்க்க வேண்டியதை தவிர்த்துள்ளது தெரிகிறது. நதியைப்போல ஒதுங்கி சென்றுள்ளார் என்றால் மிகையல்ல. ஏனெனில் அவரே நேரில் பார்த்ததில்லை கேள்வி ஞானமே. கேள்விப் பட்டதெல்லாம் நாவலுக்கு தேவையற்றதானதால் சொல்ல விரும்பவில்லை. சூடாமணி விஹாரத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க, மத்திய தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களால் இன்றைக்கு அந்த பொலிவை மீண்டும் கொண்டுவர முடியுமா என்பது சந்தேகமே.
பொன்னியின் செல்வன் நாவலில் அருள்மொழி வர்மன் இந்த சூடாமணி விகாரத்தில் தங்கி சிகிச்சை பெற்றதை அமரர் கல்கி அழகாக எழுதி இருப்பார்
சுட்லரிடம் சொல்லுங்கோ.. ஜார்ஜ் பொன்னையா எஸ்றா துர்க்குணம் வகையறாக்களை கூப்பிட்டு பிரியாணி போட்டு.. ஏசுவின் வழிகாட்டலில் விஜயோத்துங்க வர்மன் ராஜராஜ சோழர் ஏசுவை ஏற்றுக்கொண்டதற்கான காணிக்கை என்று கூட துண்டு சீட்டு பிரவசனம் செய்வார்..
பழமை மாறாமல் புதுப்பித்த தொல்லியல் துறையினருக்கு நன்றி பாராட்டுவோம். அப்படியே அங்கிருந்த தங்கத்தால் ஆன மிகப்பெரிய புத்தர் சிலையை மீட்டெடுத்து அங்கே கொண்டுவந்து நிறுவ வேண்டும்
உபிஸ் அந்த சிலைக்கும் மாலை அணிவித்து கிடா வெட்டி விருந்து வைப்பார்கள். எனது உணவு. எனது உரிமை.
சூசகமா சொன்னதை புரிஞ்சுகிட்டு சரியான பதில் போட தெரிஞ்சா புத்திசாலித்தனத்தை வரலாறு தெரிந்த ஞானத்தை பாராட்டலாம். அந்த புத்தர் சிலை எங்கே போனதுன்னு தெரிஞ்சா சொல்லு அதை விட்டுவிட்டு ஓடாதே
சாண்டில்யன், ஹிந்து கோவில்களின் தங்க வைர வைடூரிய பொக்கிஷங்கள் விக்ரகங்களுக்கு மூர்க்க மார்க்க பந்துக்கள் கைகளில் என்ன நடந்ததோ அதுதான் புத்தர் விக்ரஹத்துக்கும் நடந்தது..இன்றும் நாகைப்பகுதியில் மண்ணில் கிடைக்கும் புத்தர் சிலைகள் ஏராளம்.. முடிந்தால் ஒவ்வொன்றுக்கும் ஒரு விஹாரை சேதியம் அமையுங்கள். உங்கள் எஜமான பாலைவன வகையறாக்கள் அனுமதித்தால்.. ஹிந்துக்கள் நிச்சயம் உதவுவோம்
புத்தர் பிறந்த இந்த மண்ணில் அவரது மதம் வளரவில்லை ஸ்ரீமத் ராமானுஜர் உபயம். பக்கத்து இலங்கையிலும் சீனா ஜப்பானிலும் தழைத்தோங்கியுள்ளது. புத்தர் சிலைகள் இருந்த இடத்தில் இருக்க வேண்டியதுதானே ஏன் எப்படி மண்ணுக்குள் போனதாம்? மாலிக்காபூர் வந்து புதைத்து விட்டானா? அத சொல்லலியே
சாண்டில்யன் விஹாரை களை கைவிட்டு பாழடையவிட்டு சோறு கண்ட இடம் தேடி பௌத்தன் ஓடிப்போனால் இடிந்த விஹாரையின் புத்த பிரதிமைகள் மண்ணில் தானே புதையும்.ஹிந்து கோவிலில் வைத்து கும்பிட்டு விழா எடுக்கவா முடியும்?
Described in Kalkis Ponniyin Selvan book. Good to see this monument getting restored. Proper upkeep and maintenance from now on will be needed
உள்ளூர் சாராய கும்பல் ஸ்டிக்கர் ஓட்டும் முன் மோடி அவர்கள் திறந்து வைக்க வேண்டும்
தென்னமெரிக்காவை சீர் செய்தது போல இந்தியாவையும் சீர் செய்யவில்லையே என்று ஸ்பானியர்களுக்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது.
எந்த அதி புத்திசாலி அதை திறந்து வைக்கப் போகிறாரோ கடவுளுக்கு தான் வெளிச்சம்.