வாசகர்கள் கருத்துகள் ( 26 )
இது உங்களுக்கும் பொருந்தும்... மா....?
உன்னை தாணுஉக உன்னை தானுக சினிமா என்பது ஏபிஓ வந்ததோ அப்பவே அரசியில் தோற்று போச்சு இல்லையா மக்கள் நிலை தானே ரசிக்கிறார்க மிச்சத்தை வருகிறார்கள் அப்போ மக்கள் மன்னனிலை ஏபிஓ மாறும் சினிமா இல்லாவிட்டால் மாறும் அது நடக்கின்ற காரியமா உண்ணு பண்ணுக நீங்க பிரகிஜறம் எல்லாம் பண்ணாதீர்கள் சினிமா படம் ஏடுங்க உங்க கொள்கை கோட்பாடு இதை சினிமா பாணியில் சொல்லுங்கள் முக்கியா ஏதிரி யார்உ/ மூல ஏதிரி யாரு என்று படத்தில் காட்டுங்கள் அப்பத்தான் நம்ம சனங்கள் புரிவார்கள் இல்லாவிட்டால் நஹி நஹி நஹி நஹி
காமராஜ்கு பிறகு எடபடியார் தான் சினிமா இல்லாத முதல்வர் மற்றெல்லோரும் சினிமாவினரே. தமிழனுக்கு சினிமா தான் உலகம். சினிமா காரர்கள் தான் ஆளவேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். அதனால் தான் நான்காம் கலைஞர், மூன்றாம் ஸ்டாலின், இரண்டாம் உதய் , முதலாம இன்பர் சினிமா தொடர்பில் இருந்தால் தான் அரசாள முடியும்
சீமானின் வரையறைகள் எல்லாம் அவர் தான் அளவுகோல் தமிழன் என்று அவரிடம் சான்றிதழ் பெறவேண்டும் விளக்கம் கேட்கணும் நடிகன் அரசியலுக்கு வர வேண்டுமென்றால் அவர் போல பெரியநடிகரா வளராமல் தோல்வியுற்ற நடிகரா/ இயங்குனரா இருக்கனும்
எல்லாம்
ஒரே ஒரு தகுதி மட்டும் போதும் அது உண்மையான இந்திய தேசப்பற்று.
இவர் எப்படி வந்தார் அரசியலுக்கு சினிமா தானே காரணம் இவருக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டம்
ஒரு இயக்கனராக இருந்து சரி வர பட வாய்ப்புகள் கிடைக்கலாம் ஒரு அரசியல் கட்சி தொடங்கி நாட்டை ஆளலாம் என்ற போக்கு கொடுமையானது அதை விட மிக கொடுமையானது.
டேய் சைமா நீயும் நடிகன்தான்டா?
அப்பறோம் உங்கள மாதிரி பேசுனா மட்டும் போதுமா ?