வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உங்களால் தமிழ்நாட்டுக்கு முக்கா துட்டு பிரயோஜனம் கிடையாது. திமுக ஜெயிப்பதற்கு என்ன வழியோ அதை சரியாக செய்து கொண்டிருக்கிறீர்கள். உருட்டுகளையும் திருட்டுகளையும் விட்டுவிட்டு விஜய் கூட சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாமே. இந்த தடவை நீங்கள் ஏமாந்து போவீர்கள்.வெறும் வாய்ச்சவடால்கள் என்றுமே செல்லாது.
சீமான் எப்போது நார்மலா மாறுவார் என்பது தெரியவில்லை.
இரண்டு கழகங்களும் மாறி மாறி கொள்ளையடிக்கிறார்கள் என்பதனைத் தமிழக மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள் ஏறக்குறைய கொள்ளையடிக்க மனமிருந்தும் அதிக வாய்ப்பில்லாத மற்றும் துணிவில்லாத அகில இந்தியக் கட்சியாகிய காங்கிரசும் ஆங்காங்கே சில கொள்ளையில் பங்கு பெறுகிறார்கள் அதனால் வாய்மூடியிருக்கிறார்கள் பாஜக கொள்ளையடிப்பது குறித்துத் தெரியவில்லை ஆனாலும் தமிழகத்துக்கு எதிரான செயல்களை நம் மீது திணிக்கிறார்கள் இவரோ ஆடு மாடு போராட்டமென்று உப்புச் சப்பில்லாத அரசியல் நடத்தி விளம்பரம் தெடிக் கொள்வதில் குறியாக இருக்கிறார். வரப்போகும் வெற்றிக்கழக வேந்தர் என்ன செய்யப்போகிறாரென்றே தெரியவில்லை இதுதான் நடைமுறை உண்மை தமிழக மக்கள் எல்லாம் அறிந்தும் வேறு வழியின்றி பாஜக மற்றும் வாய்ப்பு கிடைத்தால் அதே வழியில் போகும் காங்கிரசையம் எதிர்க்க கழகங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்
ஆட்சிக்கு வராமலே சீமான் உருட்டும் உருட்டு சகிக்க முடியவில்லை. எந்த நாட்டிற்கும் பொருந்தாத உருட்டுக்கள், இவருக்கு பின்னாலே ஒரு கூட்டம். அவமானம்.
சீமான் செய்த ஒரே நல்ல வேலை ராமசாமி நாயக்கரின் திருட்டுத்தனமாக கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை உடைத்தது.
மேலும் செய்திகள்
ரொட்டி துண்டுகளுக்காக ஓட்டுகளை விற்கக்கூடாது
06-Jul-2025