வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தமிழகத்தில் ஆண்களுக்கே பாதுகாப்பு இல்லை.
சாமியோவ், ஆண்களின் வாழ்க்கைக்கும் பாதுகாப்பில்லாமல் போய்விட்டது. ஆண்களுக்கு சீருடையில் உள்ளவர்கள் பாலியல் தொல்லைகள் கொடுக்கின்றனர். கடற்கரை போன்ற பொது இடங்களிலிருந்து அதட்டி, மிரட்டியடித்து வண்டியில் அறைக்கு கூட்டி செல்கின்றனர். வேலை இல்லாமலிருந்தாலும் பேருந்தில் காசு கொடுத்து பயணசீட்டு வாங்க வேண்டி இருக்கின்றது. இலவச சாப்பாடு பள்ளிக்கூடத்தில் கொடுத்தாலும் மதுக்கடைகளில் பணத்தை செலவழிக்க வழி வகுத்துள்ளனர்.
சிவானந்தா சாலை சம்பவம் ...... அது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா ???? நாங்கள்லாம் அப்பவே இப்படி .....
யாரோ எழுதி கொடுத்த பழைய தவறான ஷ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்து அப்படியே கதறிவிட்டு போயிருக்கிறார் புள்ளிவிவரம் தெரியாமல். . பல பாஜக ஆளும் வட மாநிலங்களை விட குறிப்பாக குஜராத், உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம் தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு எவ்வளோவோ மேல். அதை நான் சொல்லல.. உங்கள் ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் தான் சொல்கிறது.
திராவிட சொம்புகள் தினமும் பேப்பர் படிப்பதில்லை...பாவம்....
இவர் தான் தமிழர்களை திருடர்கள் என்று கூறி விட்டு நீதிமன்றத்திடம் அதற்காக மன்னிப்பு கேட்ட புண்ணியவதி, இப்போது வந்து தமிழகப் பெண்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்! சரியான பாஜக ஃபிராடு ப்ராடெக்ட்!
இருநூறு சொம்புகள் சவுண்ட் அதிகம் வருது
மீண்டும் ஒரு மன்னிப்பு கேட்க ஆவலாக உள்ளார்போல.