வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கட்சியில் IPS உங்களுக்கே மதிப்பில்லை என்ன செய்வது
இது எல்லா ஆட்சியிலும் ஒன்றிறண்டு நடக்கத்தான் செய்கிறது. சாத்தன் குளம் கொலை மாதிரி இது. நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் அரசை வசைபாடலாம்.
ஆக ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தினம் தினம் போராட்டம் நடத்த வேண்டும். போன ஆட்சியில் கம்யூனிஸ்ட் விசிக காங்கிரஸ் திமுக தினம் தினம் போராட்டம் நடத்தினார்கள் அது போல அதிமுக பாஜக தினம் தினம் போராட்டம் நடத்த வேண்டும். ஆக ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்லி கொண்டே இருக்க வேண்டும்.
இரு கட்சிகளும் இணைந்து மிக பெரிய பேரட்டம் நடத்தனும். ஆனால் இங்கயே உள்குத்தல்
காவலர்கள் ரவுடி போல் நாகரீகமில்லாமல் ஒருமையில் பேசி கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார்கள். அப்படியே பேசாதிங்க என்றால் என்ன எதிர்த்து பேசுராயா என்பார்கள். இதற்குதான் நம் தாத்தாக்கள் உயிர் விட்டு சுதந்திரம் வாங்கி தந்தார்களா. மூன்று ஆண்டுகளில் 23 போர் விசாரனை கொலை. அதிகார கொலைக்கு முடிவு கிடையாதா. சாத்தான் குலம் குற்றவாளிகளுக்கு அவர்கள் சாவதற்குள் தண்டனை கொடுப்பார்களா. கவலர்களுக்கு அடிக்கும் அதிகாரம் யார் கொடுத்தது முதல்வர் பதில் சொல்வாரா.
நிர்வாக திறமை இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அரசியல் திறமை குறைவுதான் ,இதே நேரம் தி மு க வாகஇருந்தால் பல நாடகங்கள் நடத்தப்பட்டு இருக்கும் ,ஆனால் இவர்களோ எக்ஸ் தளத்தில் அறிக்கை விடுவதோடு முடித்து கொள்கிறார்கள்
ஸ்டேஷனில் மட்டுமல்ல, இவர்கள் எங்கிருக்கிறார்களோ அங்கு மற்றவர்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களுக்கு பாதகம் செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பணம் / பொருள் புடுங்குவது, மிரட்டியடிப்பது, ஒருமையில் அசிங்கமாக பேசுவதும், வண்டியில் அறைக்கு கூட்டி கொண்டு சென்று காமத்தொல்லைகள் கொடுப்பதும் நடக்கின்றது. இவர்கள் என்ன சிறுவர்களா. செய்யும் தவறுகளுக்கு ஆட்சியை குறை கூறமுடியாது.
ரவுடிக்கு மகுடம் சூட்டினால் நாடு என்னவாகும் என்பதற்கு மற்றுமோர் சாட்சி.
....மணிப்பூர் வேற ஒரு பக்கம் ... காஷ்மீர் தீவிரவாதி சும்மா அசால்ட்டா ஊடுருவி பஹல்காமில் சுட்டுட்டு சும்மா அசால்ட்டா தப்பிக்கிறாங்க .....இன்னிவரைக்கும் அவனுங்களை கைது செய்யலை .....ரவுடிக்கி முடி சூட்டினா .....