வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அய்யா நீதிபதி அவர்களே இந்த கூத்தாடி நடிகர்கள் சண்டை போட்டு சாகட்டும், அவர்கள் வழக்கு இன்னும் கொஞ்சகாலம் தாமதித்தால் ஒன்றும் குறைந்து விடாது. தெரிந்தே இந்த விஷயத்தில் நுழைந்த வணிக கம்பெனியான நெட்பிலிக்ஸ் அதற்கான விலையை தந்துட்டு போகட்டும் மற்ற பொது மக்களின் மிக முக்கிய வாழ்வாதார வழக்குகளை சீக்கிரம் முடித்து வையுங்க அய்யா.
ரெண்டு பேருமே பாவம், பிச்சைகாரங்க.. வேளை வேலை சோத்துக்கு கஷ்டப்படுறாங்க.
தனுஷ் நயன்தாராவின் இந்த சண்டையையே ஒரு படமாக தயாரித்து வெளியிட்டால்... வசூல் அள்ளும்
நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்து வழக்கு டிசம்பர் 2ம் தேதி விசாரணைக்கு வரும். இதுபோன்ற வீண் ஜம்ப வழக்குகளை நீதிமன்றங்கள் ஆக்கிரமித்துக்கொள்வதால் பொதுமக்களின் உண்மையான வாழ்வாதார வழக்குகள் ஆண்டு கணக்கில் தள்ளிப்போகின்றன.
உண்மை தான்....
பொது ஜனத்துக்கான நீதிகள் மறுக்க படுகின்றன தாமதிக்கப்படுகின்றன இதனால்தான் குற்றங்கள் அதிகரிக்கின்றன காரணம் பொது ஜனத்துக்கான நீதிகள் தாமதிக்கப்படும்போது குற்றவாளிகளுக்கு அது மிக சாதகமாகிவிடுகிறது தினமும் அரசியல்வாதிகளுக்கும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கு மட்டுமே வழக்குகள் எடுத்துக்கொள்ளப்படுமானால் சாமானியர்கள் துன்பப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டியது தான் அப்புறம் எங்கே சமூக நீதி
இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த செய்தி போடுவீர்கள்? வேறு வேலையே இல்லையா?