வாசகர்கள் கருத்துகள் ( 21 )
நடிகரும் துணை முதல்வருமான உதயநிதி இவரைப்பற்றி இன்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றார். கட்சிகள் என்றால் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவது இயல்புதானே. வரும் தேர்தலில் மக்கள் தீர்ப்பை வழங்குவார்கள்.
சிரிப்பு தான் வெட்டுண்டு இறந்தவன் கட்ட பஞ்சாயத்து ரவுடி , வெட்டியவன் அதே கட்ட பஞ்சாயத்து ரவுடி என்னவோ யோக்கியன் வெட்டப்பட்டது போல , இப்படி எடப்பாடி க்கு ரவுடி சாவகசம் தேவை படுகிறது போல
அவர் தலித் மக்களிடையே பிரபலமானது யாருக்கோ பிடிக்கவில்லை போல
அதோட 000 வோட்டு thaan......
கொடநாடு மர்மமே துலங்கலே.
நீங்கதான் பெரிய திறமைசாலி ஆச்சே கண்டுபிடிங்க.
திமுக முட்டுக்கள் கருத்து போடும் போது யோசித்துப் போடுங்கள். கடந்த ஆட்சியில் அவர் செய்த தப்புக்களுக்கு எல்லாம் மக்கள் அவரை இறக்கி விட்டார்கள். அதே தப்பை நீங்களும் செய்தால் உங்களையும் இறக்கி விடமாட்டார்களா? எல்லோரும் அரசியல்தான் செய்வார்கள்.அவியல் செய்ய மாட்டார்கள்.
ஏ 1 யை என்கவுண்டரில் போட்டு தள்ளிய போதே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றாகிவிட்டது.
There is a possibility for strong alliance comprising of ADMK Edapadi + ADMK Paneerselvam + ADMK Sengottian + ADMK Thinakaran + PMK Ramadoss + PMK Anbumoney + BJP Nagendran + BJP Annamalai + TVK Vijay.
தூத்துக்குடியில வேதாந்தா நிறுவனத்தை மூட சொல்லி மக்கள் போராடும்போது போலீஸ் துப்பாக்கில சுட்டது ஆட்சியில் தான். சாத்தான்குளம் வழக்கும் நீங்க இருக்கும் போது நடந்தது அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க
அது லாயக்கு இல்லன்னு தான் இத கொண்டுவந்தோம்பே......
தமிழகத்தின் சாபக்கேடு. அவர்கள் சரியில்லை என்று தானே விடியல் ஆட்சி என உறுதியாக சொன்ன வரை தேர்ந்தெடுத்தோம். இப்ப ஏன் தரவில்லை என கேட்டால், உறுதி தந்தவர் பதில் அளிக்க கடமைபட்டுள்ளார். அதை நீர்த்து போவது போல இப்படி ஒரு பதிலை பொது மக்களில் ஒருவரே தந்து, தீமைகளுக்கு முட்டு கொடுத்தால், ஆட்சியாளர்கள் எப்போதும் தங்கள் கடமையை செய்யவே மாட்டார்கள்.