வாசகர்கள் கருத்துகள் ( 30 )
Do not discriminate against others. Do not play with the assembly because MLAs and MPs have realized that they represent the people.
திமுகவினருக்கு ஒரு வேண்டுகோள்.. செல்லூரார் ஆதங்கம் என்ன தெரியுமா? என்னை தெர்மாகோல் விஞ்ஞானி என்று ஓட்டுகிறீர்களே.. கம்பராமாயணம் எழுதிய சேக்கிழார் என்று எடப்பாடியும் தான் சொன்னார். ஊர்ந்து போய் முதல்வர் ஆனார். அது பற்றியும் சொன்னால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்குமே என்று நினைக்கிறார். எனவே அவரது ஆசையை இனியாவது சட்டசபையில் நிறைவேற்றுங்கள்.
செல்லூர் ராஜூ வுக்கு பேசத்தெரியவில்லை, ஆமாங்க நீங்கள் எப்படி அதிகாரிகளின் யோசனையுடன் செயல்படு கிரீர்கலோ அப்படித்தான் நானும் அப்போது செயல் பட்டேன், கரெண்ட் கம்பியில் அணில் ஓடினால் கரெண்ட் வராது, மெத்தேன் திட்டத்தில் கையெழுத்து போட்டது போல செயல் பட்டேன் அதிகாரிகள் ஆலோசனையின் பேரில். என்று சொல்லியிருந்தால் அமைச்சர் வாயை இருக பொத்தி இருப்பார்
உங்களை எதுக்கு சட்டசபைக்கு தேர்ந்தெடுத்து அனுப்புகிறோம். நல்லது கெட்டது ஆராய்ந்து மக்கள் நல பணி செய்வதற்கு தானே. அதிகாரிகள் சொல்லத்தான் செய்வார். நீங்க தான் முடிவெடுக்கணும்.
Tax imposed based on the suggestion of IAS officers, like that he expressed thermocole idea. It is optional and not compulsory. But DMK party used it to defame ADMK administration.
உண்மைதானே... நீங்க செய்த செயல் அவ்வளவு சிறப்பான செயல்தானே... உமது அறிவுக்கூர்மைக்கான பட்டம் தானே இந்த தெர்மோகூல்..
முட்டையம்மா என்ன அதிமுகவா ??
ஆனா சும்மா சொல்லக்கூடாது. ஓவர் நைட்டில் ஒபாமா ஆயிட்டீங்க. தெர்மோகோல் விஞ்ஞானின்னு சீனா வரைக்கும் பேமஸ். அதிகாரிங்க உங்களை வைத்து காமெடி கீமடி கொத்து பரோட்டா பண்ணிட்டாங்க.
Dmk are a bunch of thieves. Tirudargal munetra kazhagam
நீர்நிலைகளில் வெப்பத்தில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மோகோல் உபயோகித்தது மற்றும் செந்தில் பாலாஜி சொன்ன அணில் மின்தடைக்கு காரணம் இவை இரண்டும் விஞ்ஞான ரீதியாக நடப்பவைகள் தான்... என்ன, சொன்ன ஆட்களின் க்வாலிட்டி காரணமாக தமிழனுக்கே உரிய நக்கலுடன் ஓட்டுகிறோம்... இருபதாயிரம் பொஸ்தகம் படிச்சேன் ரெண்டு லட்சம் எஃப்ஐஆர் போட்டேன் டிஜிட்டல் கேமரா கண்டு புடிக்கும் முன்பே டிஜிட்டல் ஃபோட்டோ எடுத்தேன் ஈமெயில் வர்றதுக்கு முன்பே ஈமெயில் அனுப்பிச்சேன்... முத்தாய்ப்பாக டெல்லி யூனிவர்சிடில ஒரேயொரு நபர் படிச்ச பெஷல் பட்டம் வாங்குனேன்னு சொன்னதையெல்லாம் நம்புறவங்க இருக்கும் ஊரும் தானே இது...??
அறிவாலய பக்கோடா பாமரா, இங்கு படித்த விபரம் தெரிந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.எனவே எதையாவது அடிச்சி விடாதே.எல்லோரையும் உன்னைப் போன்று தத்தி என நினைத்து இங்கே கருத்தை பதிவிடாதே...