வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பாஜகவின் மாநில தலைவராக இருக்கும் நைனார் நாகேந்திரன் என்ன செய்து கொண்டிருக்கிறார் அவர் இவருக்காக செய்ய உதவிகள் என்னென்ன அதுபோலவே அண்ணாமலை அவர்களும் இவருக்கு என்ன உதவிகள் செய்து கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் இவரும் முக்கியமாக மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று விருப்பம் உள்ளவர் அவருக்கு ஒரு நிர்பந்தம் வரும்பொழுது அவரை கண்டுகொள்ளாமல் இருப்பது இந்த முன்னாள் மற்றும் இப்போது உள்ள பொறுப்புள்ள தலைவர்களுக்கு அழகு அல்ல
சினிமா நடிகர்கள் ஆளும் தமிழகம் அரசாள்வதால் இப்படி நடக்கிறது என்று தெரிகிறது நைனா பதவியில் சேருமுன் பத்து ரூபாய் இல்லை பதவியில் சேர்ந்த பின் மக்கள் வரிப்பணம் பொய் புள்ளி விவரங்கள் கணக்கு மூலம் தங்கள் மீது உள் நாட்டு வெளிநாட்டு முதலீடு செய்து பல டிரில்லியன் மில்லியன் கோடி ரூபாய் கப்பல்கள் விமானங்கள் கார் உலகம் முழுவதும் உள்ள சொத்து பணம் வருமானம் டிவி ஸ்டேஷன்கள் ஸ்டுடியோ டிரஸ்ட் அறக்கட்டளைகள் நிறுவனங்கள் அனைத்தும் மத்திய விஜிலென்ஸ் ஈடி துறைகள் இராணுவம் மூலம் பறிமுதல் செய்து குடும்ப அட்டை வீதம் ஒரு கோடி ரூபாய் இலவசமாக வழங்க வேண்டும் என்று தெரிகிறது மக்களை முட்டாளாக்கும் தொழிலாளி சினிமா நடிகர் டைரக்டர் ஓசி மூளை உழைப்பு வாங்கி சுய மூளை சிந்தனை அறிவாற்றல் திட்டமிடல் இல்லாத தெரியாத சினிமா நடிகர்கள் ஆளும் தமிழகம் மக்கள் வரிப்பணம் முழுவதும் அபேஸ் ராஜீவ் காந்தி மரணம் ஜெயலலிதா மரணம் காமராஜர் ஐயா அவர்கள் மரணம் எல்லாமே மர்மம் இதில் நீதிபதிக்கே உயிருக்கு ஆபத்தை உருவாக்கிய பெருமை சேர்த்த
சினிமா நடிகர்கள் ஆளும் தமிழகம் அரசாள்வதால் இப்படி நடக்கிறது என்று தெரிகிறது சினிமா டைரக்டர் ஓசி மூளை உழைப்பு சுய மூளை சிந்தனை அறிவாற்றல் திட்டமிடல் இல்லாத தெரியாத மக்களை முட்டாளாக்கும் தொழிலாளி சினிமா நடிகர்கள் ஆளும் தமிழகம் அரசாள்வதால் மக்கள் வரிப்பணம் தங்கள் மீது உள் நாட்டு வெளிநாட்டு முதலீடு டிரஸ்ட் சொத்துக்கள் பணம் பல டிரில்லியன் மில்லியன் கோடி ரூபாய் கப்பல்கள் விமானங்கள் உலகம் முழுவதும் உள்ள சொத்து பணம் வருமானம் டிவி ஸ்டேஷன்கள் ஸ்டுடியோ மற்றும் நிலங்கள் கம்பெனிகள் அறக்கட்டளைகள் நிறுவனங்கள் அனைத்தும் மத்திய விஜிலென்ஸ் ஈடி துறைகள் இராணுவம் மூலம் பறிமுதல் செய்து குடும்ப அட்டை வீதம் ஒரு கோடி ரூபாய் இலவசமாக வழங்க வேண்டும் என்று தெரிகிறது ஏழைகள் பசி வறுமை கடன் ஏழ்மை தீரும்
தங்களை எதிர்ப்பவர்களை இப்படி கஞ்சா வழக்கில் போலியாக சித்தரித்து சித்திரவதை செய்வது அவர்களது அரசியல் பாடத்தில் உள்ள ஒரு அம்சமே. பாஜக இவருக்கு களமிறங்கி ஆதரவு சர வேண்டும்.
பிஜேபியும் அதிமுகவும் களத்தில் இறங்க வேண்டும். ஏன் எனில் இப்ராஹிம் அவர் சார்ந்த சமூகத்தின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் பிஜேபிக்கும் இந்து சமூகத்திற்கும் ஆதரவு அளித்து வருகிறார். வெறுமே அறிக்கைகளுடன் நின்று விடாமல் இறங்கி வேலை செய்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
கஞ்சா வெச்சிருந்தா கொஞ்சு வாங்கல
ஜனாதி பதி ஆட்சி போட்ட பின்னர் தேர்தல் நடத்த வேண்டும்
இவர் மகன் குற்றமற்றவர் என்றால் தமிழக பாஜகவும் மத்திய அரசும் இவருக்கு துணை நிற்கின்றனவா?
விடியாத அரசின் ஆட்டம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தான்..... வரும் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்படும்.
வருத்தப் படாதீர்கள் இப்ராஹீம், தர்மம் நிச்சயம் வெல்லும்...
திமுக ஆளும் அரசு - திமுக போலீசு - எல்லாம் திமுக மயம். மாபெரும் அடக்குமுறை அராஜகம் ஜனநாயகத்திற்கு எதிராக நடக்கிறது.