உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விரக்தியில் பேசுகிறார்கள்; கூட்டணி குறித்து இ.பி.எஸ்., கருத்துக்கு திருமாவளவன் பதில்!

விரக்தியில் பேசுகிறார்கள்; கூட்டணி குறித்து இ.பி.எஸ்., கருத்துக்கு திருமாவளவன் பதில்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தி.மு.க., கூட்டணி கட்சிகள் பிரிந்து வரும் என இலவு காத்த கிளி போல காத்து இருந்தார்கள். விரக்தியில் பேசுகிறார்கள்'' என தி.மு.க., கூட்டணி குறித்து இ.பி.எஸ்., கருத்துக்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், ''தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்த காலத்திலும் வளராது. கால போக்கில் கூட்டணி கட்சிகள் காற்றோடு காற்றாக கரைந்துபோகும். அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாம் உஷாராக இருங்கள்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்து இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3p8zpyuy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து நிருபர்கள் கேள்விக்கு திருமாவளவன் அளித்த பதில்: அது ஒரு விரக்தியின் வெளிப்பாடு. தி.மு.க., கூட்டணியில் இருந்து சில கட்சிகள் ''வெளியே வரும், வெளியே வரும்'' என இலவு காத்த கிளி போல காத்து இருந்தார்கள். அவ்வாறு நிகழவில்லை. நிகழாத விளைவினால் ,விரக்தியின் விளைவாக இத்தகைய கருத்துகளை சொல்லி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Haja Kuthubdeen
ஏப் 09, 2025 20:24

ஒரு தொகுதியிலாவது தனித்து நின்று ஜெயிக்க முடியாத ஆளெல்லாம் எடப்பாடிய பார்த்து சவால் விடுதுங்க...


Selvarajan Gopalakrishnan
ஏப் 09, 2025 19:48

இவரெல்லாம் ஒரு ஆளு


oviya Vijay
ஏப் 09, 2025 18:30

அண்ணன் திரு திரு மா, நீங்கள் ம ந கூ அமைத்ததை நாங்கள் யாரும் மறக்கவில்லை. மு க அவர்கள் பழம் நழுவி பாலில் விழுந்தது என்று கூறினார்...எங்கே பெட்டிகள் கிடைக்குமோ அங்கேதான் நீர் போவீர்கள். கொள்கையாவது மண்ணாவது ...


vijai hindu
ஏப் 09, 2025 18:16

எப்படியோ பிளாஸ்டிக் சேர் கெட்டியா புடிச்சீங்கனாரு


ஆரூர் ரங்
ஏப் 09, 2025 17:24

இப்போதெல்லாம் (பிளாஸ்டிக்)சேரு க்கு ஆசைப்படறதில்லை. சார் க்கு தான் பயம். சரக்கு மிடுக்கெல்லாம் ஒடுங்கிப் போச்சு. கஷ்டமான காலம்.


Kjp
ஏப் 09, 2025 17:07

எங்களுக்கு தேவை நாலு சீட் இது போதும்


பிரேம்ஜி
ஏப் 09, 2025 16:29

லாபம் எங்கே அதிகமோ அங்கேதான் இருப்பார்கள். இது இயற்கை தானே!


சுராகோ
ஏப் 09, 2025 16:28

எங்கள் வளர்ச்சியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொன்னால் பரவாயில்லை. இவர் சொல்வது ஒன்றும் புரியவில்லையே?


SUBBU,MADURAI
ஏப் 09, 2025 16:18

தேர்தல் தேதி அறிவித்த பின்பு இவர் அதிக தொகுதிகள் கேட்டு திக்குமுக்காட வைப்பது உறுதி அப்போதுதான் இவரின் சுயரூபம் தெரிய வரும்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 09, 2025 16:10

இதற்கு பொருள்.....எங்களுக்கு சூடு சுரணை இருந்தால் தானே வெளியே வருவோம்.... அப்படி இருக்கும் என்று எதிர்கட்சிகள் நினைத்தால் அது அவர்களின் அறியாமை....!!!


புதிய வீடியோ