வாசகர்கள் கருத்துகள் ( 41 )
ஆனால் நாம் எப்படி... மஹா சன்னிதானம், சன்னிதானம், இளைய சன்னிதானம் இந்த ரீதியில்...
விலை போன காம்ரேட்ஸ் ஆளே இல்லாமல் கட்சியை நடத்தும் சைக்கோ . கொட்டை எடுத்த புள்ளிகள்.மானமே இல்லாத காங்கிரஸ். இருக்கும்வரை திமுகவின் ராஜ்யம் தான்
கட்சியை துவங்குவதே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றத் தானே கட்சியை துவங்கி பத்தே மாதங்களில் ஆட்சியில் அமர்ந்தார் NTR. திமுகவிற்கு பதினெட்டு ஆண்டுகள் இன்று அணைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த அன்பையும் ஆதரவையும் பெற்ற கட்சியான பாஜக உருவாகி மத்தியில் ஆட்சியை கைப்பற்ற கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. ஆக கட்சி தொடங்குவதே ஆட்சியமைக்கதான் என்பதும் அதில் குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இருக்க வாய்பில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்
கட்சி துவங்கிதானே வருகிறார்கள்.... . பேக்கரி டீலிங்கில் கட்சியை அபகரிக்கவில்லையே .... . கோபாலபுர புற வாசல்வழியே வரலையே.....
பெரிய அளவில் போராட்டம் செய்த கட்சியே சரியில்லை என்றால் எந்த கட்சியும் புதிய கட்சியும் ஆட்சியை பிடுத்து விடும் என்று தெரியாதவரா .தி மு க வின் வாரிசுக்கும்udai , புதிய கட்சி vijayதொடங்கியவருக்கும் வித்யாசம் இல்லை என்பதை முதல்வருக்கு தெரியாமலா இருக்கும்
ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி தான் சரியான ஆளு !!! ஸ்டாலினின் பேச்சில் இருந்து தெரிவது என்னவென்றால், ரவி மட்டும் கவர்னராக இல்லையென்றால் தமிழகம் மோசமான நிலைக்கு சென்றிருக்கும் போல் தெரிகிறது. ஆகவே ஸ்டாலின், "தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம், தன்னுடைய ஆட்சியில் என்ன நடக்கிறது, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்ன ? காவல்துறையின் தான்தோன்றித் தனம் போன்றவற்றையெல்லாம் ஜனநாயக ரீதியில் சிந்தித்து தன் பொறுப்பை உணர வேண்டும்.
அமைச்சர் உதயநிதியை நேரடியாக திட்ட முடியாமல் இப்படி பேசுகிறார் முதல்வர்.. ஆட்சியில் அதிகாரிகளுக்கு பயப்படுகிறார்.. வீட்டில் மகனுக்கு பயப்படுகிறார். ஒரு வீரம் இல்லாத கோழையா தமிழகத்தின் முதல்வர் என்று நினைத்து பார்த்தால்.. நமக்கே வீரம் வந்து விடும் போல.. அடுத்த முதல்வர் வேட்பாளர் நிச்சயமாக உதயநிதி இல்லை என்பது முதல்வர் பேச்சில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
திராவிஷ ரவுடிகளின் மைண்ட் வாய்ஸ்: மண்டை மன்னனுக்குள்ள போற வரை நாங்க தான் கல்லா கட்டுவோம். மண்டை மன்னனுக்குள்ள போனபின் எங்க மகன், மகள், பேரன், பேத்தி எல்லாரும் கல்லா கட்டுவாங்க. இதுக்கு நடுவுல இவன் வேற புகுந்து .....
ஒரு சிலர் அவர்கள் குடும்ப வாரிசுதான் அடுத்தடுத்து முதல்வர் பதவிக்கு வரவேண்டுமென்று துடிக்கிறார்கள்.
சொல்ல மறந்தது: இதற்கு பிறகு படிப்படியாக பல ஆயிரம் கோடி சொத்து குவித்து வளர்ச்சி அடைந்தோம் குடும்ப ஆட்சியின் மூலமாக.