வாசகர்கள் கருத்துகள் ( 23 )
சொந்த காலில் நடந்தால், யார் கவலைப்பட போகிறார்கள்? பத்து கட்சி தோளிலேறி சவாரி செய்தால், எப்ப நீ கீழ வருவ என்று எதிர்பார்ப்பது சரி தானே.
என்னங்க உல்டாவா பேசறீங்க. கூட்டணியில் விரிசல் விழக்கூடாது என்பதற்க்காக உங்க அம்மாதான் கோவில் கோவிலாக போய்வருகிறார் என்று பஜாரில் பேசிக்கொள்கிறார்களாம். பட்சிகள் பேசிகொல்லிறதாம்.
கூட்டணியில் விரிசல் வருவது ஒரு புறம் இருக்கட்டும். உன் கட்சி சீனியர்களை ஓரம் கட்டும் நிலையில் கட்சி விரிசல் வராமல் பார்த்துக்கொள்ளுங்க்ள்
இதுவரையில் உபிஸ் தான் அடிமைகள் என்று நினைத்திருந்தோம்.... ஆனால் இப்பொழுது புரிந்தது கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட திமுகவின் கொத்தடிமைகள் தானென்று.....!!!
சென்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவும் சீமானும் நேர்மையாக தேர்தலை சந்தித்து தலா 10 சதவிகிதற்கு மேல் ஓட்டு பெற்றனர். கோயம்புத்தூரில் அண்ணமலை 4 1/2 லட்சம் ஓட்டு பெற்றார். இந்தியாவையே ஆள்வதோடு மட்டும் அல்லாமல் 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பாஜகவினர் காசு கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களால் திமுக நினைக்க முடியாத அளவிற்கு காசு கொடுக்க முடியும். ஆனாலும் நேர்மையாக தேர்தலை சந்தித்து ஆட்சியைப் பிடித்துள்ளனர். திமுகவினரால் இதை செய்ய முடியுமா?
தனியா நில்லு என்கிற பிரிவினை வாதம் ஓவரா இருக்கு. கூட்டாக வாழ்கிற நான்கு எருதுகளை தனித்தனியாகப் பிரித்து அழித்த நரி கதை நினைவுக்கு வருகிறது.
இதெல்லாம் படித்து தொலைக்கனும்.... இதுதான் விதி .... அதாவது. கர்மா
உதயநிதி விஷயத்தில் என்ன சொல்கிறாரோ அதற்கு எதிராகத்தான் நடக்கிறது. நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றார்.வந்தார். எம்.எல்.ஏ க்கு போட்டி போட மாட்டேன் என்றார். வென்றார். அமைச்சராக மாட்டேன் என்றார். ஆனார். துணை முதல்வர் பதவிக்கெல்லாம் ஆசைப்படும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லை ம, ஆகமாட்டேன் என்றார். ஆகிவிட்டார். இப்போது கூட்டணியில் விரிசல் இல்லை, வராதா என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன என்கிறார். ஆகையால் கூட்டணியில் வி.ரி.ச.ல் தங்கள் ஊகத்துக்கே
எல்லா கட்சியும் தனியாக நின்றால் அதிமுக திமுகவை விட அதிகம் ஓட்டு வாங்கும் .கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பெற்ற ஓட்டு சதவீதத்தை தனியாக நின்றால் திமுகவால் வாங்க முடியாது .சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் வேறுவிதமாக ஒட்டு போடுவார்கள் .சின்ன தத்திக்கு 1980 வருடம் மக்கள் எப்படி மூன்று மாதத்தில் பாராளுமண்றத்திற்கும் சட்டமன்றத்துக்கும் வேறு விதமாக வாக்கு அளித்தார்கள் என்ற வரலாறு தெரியாது .
எதற்கு கூட்டணி, நமக்கு பெருத்த ஆதரவு இருக்கே. இனி தனியே நின்று வெற்றியை பெறுவோம். இதுவல்லவோ பெருமை.
உண்மையிலேயே தில் இருந்தால் இந்த தேர்தலில் திமுக தனியாக நின்று போட்டியிட்டு ஜெயித்து காட்டட்டும்.