வாசகர்கள் கருத்துகள் ( 27 )
போக்குவரத்து கந்துவட்டி போலீசாரின் கொடுமைகளும் வளர்ந்துவருகிறது.
போலீசார் ஏன் அன்றே சுடவில்லை தமிழகமும் , அவரை சார்ந்து இருக்கும் மக்களும் பிழைத்திருப்பார்கள்
தமிழ்நாடு தப்பித்து இருக்கும்.
பொத்தாம் பொதுவா போலீஸ் வாயில சுட்டு விடுவதாக மிரட்டினார்கள் என்றால் எப்படி. எப்ப நடந்தது. யார் ஆட்சியில் நடந்தது. அந்த போலீஸ் அதிகாரி யார். எந்த குற்றத்துக்காக அப்படி மிரட்டப்பட்டீர்கள். அந்த சம்பவத்தை மேலிடத்துக்கு பகார் செய்தீர்களா. இதற்கெல்லாம் பதில் தேவை..
நீ என்னதான் ஜால்ரா அடிச்சாலும் ரெண்டு சீட்டும் பிளாஸ்டிக் சேர் மட்டும் தான்.
பழைய கேஸ் ஏதாவது பென்டிங் இருக்குதா
வெறும் மிரட்டலோடு நின்ற போலீசார் கடமை தவறிவிட்டார்கள் , திருவாரூர் ரயில் பரிசோதகர் போல.
போலீஸ் எதையும் உருப்படியாக செய்வது இல்லை... நான் பொதுவா சொன்னேன் ...
என்ன சாமர்த்தியம்? கண்டித்த மாதிரியும் இருக்க வேண்டும் அதே சமயம் திமுக தலைமைக்கும் கோபம் வரக்கூடாது!
இதுபோன்ற ஆட்களிடம் இருந்துதான் முதல்வர் ஸ்டாலின் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
போலீஸ் மரணங்கள் எல்லா ஆட்சியிலும் நடக்கிறது. எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது. யார் முதல்வராக இருந்தாலும் நடக்கிறது. தெரியுது இல்லை. தெரிஞ்சும் உங்கள் கூட்டணி முதல்வர் தன்னுடைய ஆட்சியில் அப்பட நடக்காமல் பார்த்துக்கொண்டு இருந்திருக்கலாம் இல்லை. ஏன் அப்படி செய்யவில்லை? ஒருவர் ஆட்சி அதிகாரத்தில், அதுவும் முதல்வர் என்கிற அதிகாரத்தில் இருக்கும்போது முன்பிருந்த தவறுகளை திருத்திக்கொள்ளாவிட்டால், பின் ஆட்சி போன பிறகு என்ன செய்யமுடியும்?