வாசகர்கள் கருத்துகள் ( 27 )
குற்றம் செய்தவனுக்கு தானே தண்டனை கிடைக்கும்...நீ ஏம்பா பதறுகிறாய் ?? உங்கள் இண்டி கூட்டணி ஆட்கள் எல்லாம் ஊழல் பேர்வழிகள்.. அவர்களை காப்பாற்ற தான் நீங்கள் இப்படி பேசி கொண்டு இருக்கிறீர்களா ???
குற்றங்கள், போலீஸ் கேஸ்கள், தண்டனைகளை கட்சி தகுதியா இருக்க வேண்டும் என்று சொல்லும் உன்னை மாதிரி ரவுடியிச கட்சியினருக்காக கொண்டு வரப்பட்டது இந்த சட்டம்
பா..ச அரசு என்றால் என்ன என்று வளவன் விளக்கம் தர முடியுமா ?
இதைவிட கொடுமையான PCR சட்டத்தைத்தான் முதலில் ஒழிக்கவேண்டும். அது உமது ஜாதியினரின் அராஜக செயலுக்கு ஆதரவாக இருப்பதால் அதைப்பற்றி பேசாமல் இருக்கிறீர்.
இச்சட்டம் கொடிய சட்டம் , அரசியல் பழிவாங்க பயன்படுத்தப்படும், ஒரு சார்பாக அமையும் என்று கருதினால், முதலில் தூக்க வேண்டிய சட்டம் பிசிஆர் - தான் அரசியலமைப்புச் சட்டத்தின் படி, எதிர் தரப்பினரை பழிவாங்கத்தான் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்ற கருத்து இருந்திருந்தால் எந்தச் சட்டமும் உருவாகியிருக்க முடியாது. இன்றைய எதிர்க்கட்சி, நாளை ஆளுங்கட்சியாக மாறும், அப்பொழுதும் இந்த சட்டம் வேலை செய்யும். அவ்வாறு பழிவாங்குவதற்காக இச்சட்டம் உருவாக்கப்பட்டது என்ற ஐயமிருந்தால், அவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும், சற்று தாமதமாக வேலை செய்யும். அவ்வளவுதான்..
நெத்தியடி ....
உம்முடைய டுபாக்கூர் அரசியல் வேலையெல்லாம் இங்கே வேண்டாம் .
ஊழலுக்கு அடித்தளமே போடுறே .உனக்கு ஆப்பு நிச்சயம் உண்டு .ஊழல் செய்பவனை விட ஊழலை தூண்டிவிடும் உன்னை சும்மா விடமாட்டோம் .இதோ வருது ஆப்பு .தயாரா இரு .ஆப்பு ஆப்பு .
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி உளறும் இந்தப் பைத்தியத்தை என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்?
எங்கிருந்தாலும் ஆப்பு தயார் .
உழைத்து சாப்பிடு. மக்களை திசை திருப்பி ஊழலை உண்டுபண்ணி அதன் மூலம் வரும் ஊழல் பணத்தில் திளைக்கலாம் என்று நினைக்காதீர்
மேலும் செய்திகள்
அரசியலமைப்பின் கறையான்!
22-Aug-2025