வாசகர்கள் கருத்துகள் ( 27 )
யாருதான் மத்திய அமைச்சர் என்பதற்கு ஒரு வரைமுறை இல்லையா? என்னப்ப நடக்குது நாட்டில? பெட்டி கட்சிகளை மக்கள் ஒழிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் நேர ஊழல் பெருகி, நம் நாட்டையே செல் அரித்து விடும்.
தேமுதிக கட்சியை யாரும் கூட்டணியில் சேர்க்காதீர்கள். தனியா நின்னு டெபாசிட் வாங்காம போகட்டும். 1% கீழ் ஓட்டு வாங்கி வைத்து இருக்கும் தேமுதிக வை யார் ஆதரிப்பார்கள்? இருந்தாலும் பிரேமலதாவும் பேராசைதான். இதுல எம் பி சீட்டு மற்றும் மந்திரி பதவி. ரொம்பதான் ரவுசு விடுறாங்க.
இவன் ஒரு இதுபோனவன் தேதிமுக ஒரு செத்துப்போன கட்சி
ஏலத்தில் அதிக தொகை கேட்டிருக்கிறார்.
தேமுதிக, திருமா ரெண்டுமே இதுக்கு சரிப்பட்டு வராது.
இப்போ திமுக என்ன செய்கிறது
மத்திய அமைச்சர் எம்பி சீட் இதெல்லாம் திமுகவால் சாத்தியமே இல்லாத ஒன்று...அதான் நிதர்சனம்.மேலும் சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடும் தேமுதிக எதிர்பார்ப்பு நிச்சயமா கிடையாது.6அல்லது 7 கொடுத்தால் கூட ஏற்கனவே உள்ள கூட்டணி கட்சிகள் தொகுதி அதிகம் கேட்கும் அபாயம்.தேமுதிக ஒர்த் இல்லையென்றாலும் அவர்கள் இந்த சமயத்தில்தான் விளையாடுவார்கள்.பலமா இருக்கோம் என்று சொல்லும் திமுக ..தேமுதிக..ஓப்பீஸ்..ராமதாஸ் என்று அவர்களை நோக்கி எதற்கு நகர்கிறது...அவர்கள் கேட்கும் தொகுதி கொடுக்க திமுகவில் இடம் இருக்கா???
தன்னைப்பற்றிய விளம்பரம் தினம் தினம் ஊடகங்களில் வரவேண்டும் என்பதர்காகவே தினமும் ஒரு பிதற்றலை வெளிப்படுத்துகிறார்.
இவர்களை நினைத்தால் சிரிப்பாக வருகிறது. தேமுதிகவிடம் கெஞ்சும் நிலையில் இருப்பதை பார்த்தால் அவர்கள் மீதே அவர்களுக்கு நம்பிக்கையில்லை. விஜயகாந்த் என்ற நல்ல மனிதரோடு தேமுதிகவின் அரசியல் முடிந்துவிட்டது. பிரேமலதா போன்றவர்கள் நடத்தும் பேரங்களுக்கு முற்றுப்புள்ளி தேவை. தேமுதிக போன்ற 1 சதவீதம் கூட வாக்குவங்கி இல்லாத கட்சிக்கு இவ்வளவு டிமாண்ட் தேவையற்றது. தன்னால் நிறைய லெட்டர் பேட் கட்சிகள் நாட்டில் பெருகி வருகின்றன. தேமுதிக சும்மா விட்டால் போதும் அவர்களுடைய கட்சி இந்த தேர்தலோடு காணாமல் போகும்.
ஒரு சதவீதம் ஒட்டு கூட இல்லாத கட்சிக்கு இவ்வளவு டிமாண்ட் எப்படின்னு புரியவே இல்லை