வாசகர்கள் கருத்துகள் ( 30 )
சீமான் ஜாக்கிரதை....வெருமா வசூல் மாமா
பாட்டையே சாதகமாக மலையாளம் துளு எடுத்துவிட்டு பாடறாங்க திராவிடம் எனபது இந்தியரகளை குறிக்கும் ஆரியரகள் என்பது மாக்ஸ் முல்லர் உருவாக்க்குயது. நமக்கு வெள்ளை தோல் சொன்னால் தேவ வாக்க்கு இதையே பேசி அழிந்தோம் பாலா நியு் யார்க
இட ஒதுக்கீட்டை ஆதரித்த ஒரு இயக்கம் விசிகா சபாஷ் என்ன ஒரு நல்ல எண்ணம். ஒரு சின்ன பின்னோக்கிய பார்வை. பொருளாதாரத்தில் பின் தங்கிய மேல் சாதி என்று கூறப்படும் வகுப்பினருக்கு பத்து சதவீத இட ஒதுக்கீட்டை மோடிஜி தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்திய போது அதை எதிர்த்தது மட்டுமின்றி சுப்ரீம் கோர்ட் வரை சென்று மறு சீராய்வு மனு தாக்கல் செய்த இந்த சீராளனை என்னவென்று சொல்வது
பாரதி தாசன் தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். அதனால் தமிழகம் திராவிடநாடு என்று கூறியதில் வியப்பொன்றும் இல்லையே?
நீங்க எதற்கு உச்ச நீதிமன்றத்தை நாடினீர்கள் என்பதை தெளிவு படுத்தி இருக்கலாம். துணை மத்திய அமைச்சர் பதவியை கொடுத்திருக்கும் பிஜேபி எங்கே? அவர்களை வைத்தே அரசியல் செய்யும் நீங்கள் எங்கே? காலத்திற்கும் அடுத்தவன் வாயை பார்த்துக்கொண்டே பொய் சேர வேண்டியதுதான்.
அனைவரும் உத்திரப்பிரதேசம் செல்லவும்
திருமா... ஆட்றா ராமா.. சீமான் மாமா வீட்டுக்கு எப்படி காவடி எடுக்கணும்.. திருமா..
கைபர் போலன் வழியாக யார் வந்தார்களோ இல்லையோ, பல ம நூற்றுகளுக்கு முன்னர் பசி, பட்டினி, கொள்ளை நோய்களுக்கு அஞ்சி ஆப்பிரிக்காவிலிருந்து கள்ளத்தோணியில் வந்த பெருங்கூட்டம் தென்னிந்தியா முழுதும் வியாபித்திருக்கிறது.
எனக்கு இது புதிய செய்தி
தமிழக அரசியல் தற்குறிகளெல்லாம் மானுடவியல் நிபுணர்கள்.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா . . .