வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எல்லா மனுக்களும் தள்ளுபடி செய்து விட்டால் எப்படி மேற்கொண்டு வேறு ஒரு நீதிபதி விசாரிக்க முடியும்?
திருப்பரங்குன்றம் வழக்கு. இது ஒரு தேவையற்ற வழக்கு. பூமி தோன்றியதில் இருந்து அந்த மலை முருகன் மலைதான். ஹிந்துக்கள் மலைதான். ஒரு சில பொறம்போக்கு waste land அரசியல் கட்சிகள் அந்த அமைதி மார்கத்தினரின் வாக்குக்காக அதில் அவர்கள் ஊடுருவ வாய்ப்பு அளித்தது. நீதிமன்றம் இந்த வழக்கை நேர்மையாக விசாரித்து அந்த மலை ஹிந்துக்களுக்கே என்று ஆணை பிறப்பிக்கவேண்டும். அங்கு ஆக்கிரமித்துள்ள வேற்றுமதத்தவர்களை உடனே அங்கிருந்து கிளப்பவேண்டும்.
திருப்பரங்குன்றம் பல நூறாண்டுகளுக்கு முன் இன்று வரை முருக பக்தர்கள் கோவில். மலையில் குறுகிய காலத்தில் கிருத்துவ அல்லது இஸ்லாமியர் சிறு பகுதியை சில காலம் ஆக்கிரமிக்க பட்டு இருக்கலாம். இதன் காரணமாக உரிமை கோர முடியாது. கோவில் அருகில் மரண சமாதி கூடாது. தெய்வம் சக்தியை இழக்கும். நீதிமன்றம் அகற்ற தீர்வு சொல்வது சமூக உறவு வளரும்.
நமக்கு எதற்கு வம்பு என்று நீதியரசி நிஷா பானு வழக்கு மனுக்களை ஒட்டுமொத்த தள்ளுபடி செய்துவிட்டார் போல ...கொலையான சிக்கந்தரின் சமாதி இருப்பது கோரிப்பாளையம் சிக்கந்தர் பள்ளிவாசல் மையவாடியில் ..அப்படி இருக்க வெறும் பாறைகள் நிறைந்த மலை உச்சியில் , மண்ணற்ற ஒரு இடத்தில் , உடல் புதைக்கப்பட்டிருக்க இயலும் ? திருப்பரங்குன்றம் மலை இஸ்லாமியர்களுடையது அல்ல ..
ஒரே சிக்கந்தருக்கு நகருக்குள் ஒன்று குன்றத்தில் ஒன்று என இரண்டு சமாதிகளா? ஒரே மனிதருக்கு இரண்டு உடல்களா? நம்பலாமா? அது சரி. ஏக இறைவன் தன்னைத்தவிர வேறு எவரையும் வணங்ககூடாது என கட்டளையிட்டாரே.. அதில் இந்த சிக்கந்தருக்கு மட்டும் விதிவிலக்கா?
நீதி என்றால் என்ன பதி என்றால் என்ன நீதி சொல்வதில் தலைமை இடத்தில் உள்ளவர் என்று உண்மையான பொருள் ஆனால் இப்போது இருப்பவர்கள் அநீதி பதி அல்லது நீதி பாதி அநீதி பாதி என்றே அழைக்கப்படவேண்டும் என்று சொல்வது போல இருக்கின்றது அவர்களின் ஒவ்வொரு கருத்தும் அவர்கள் வழக்கு தீர்வு வழங்கும் முறையும் நேரமும்