வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அன்பே சிவம் என்ற இந்துக்கள் இது போன்ற தான்தோன்றி தனமான செயல்பாடுகளை செயல்படுத்த மாட்டார்கள் இந்துக்கள் என்ற போர்வையில் இந்து தீவிரவாத அமைப்புக்கள் சட்டம் ஒழுங்கை சீர் குலைத்து அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் கபட நாடகம்.
தீபத் தூண் இல்லை என்பதை முதலில் ஒரு நபர் நீதியரசர் முன் ஏன் பி.ஸ். ராமன் சொல்லவில்லை. இப்பொழுது இவ்வளவு மட்டமாக பேச அறநிலை யதுரைக்கு யார் அதிகாரம் கொடுத்தது. வாக்ப் மனுவே பரவாயில்லை . இந்துக்கள் மனதை புண்படுவதாக இல்லை. அவர்களும் பூமியில் இருந்து எழுந்துள்ள கல்லை தீபத் துண் என்று தான் கூறுகிறார்கள். இஸ்லாமிய சாகோதாரர்களிடம் பேச்சு வார்த்தை நடந்தி தீபம் யேற்ற வழிபிறக்கும். அறமற்ற நிலைத்துறையே தேவையில்லை. அரசு பலவீனமாக இருந்த பொழுது எந்த இஸ்லாமியர் தர்கா அமைத்தார் என பொதுவாக தெரியாது. மேற்கொண்டு 400 வருட வரலாறு கண்டிப்பாக எங்கோ புதைந்துயுள்ளது. அதனை படித்தால் உண்மை தெரியும். நல்லது நடக்க நல்ல அரசியல் நடக்க முருகனை பிரார்த்தனை செய்வோம். அவன் அருளால் தான் பக்தர்கள் கோரிக்கை நினைவேறும். தெய்வம் நின்று செய்யும் ...
எத்தனையோ கோவில்களில் கோவிலின் புரதன கட்டிடங்களில் அறமற்ற துறை தனது இடமாக பயன்படுத்தி அதில் மாற்றங்கள் செய்து அச போன்றவற்றை பொருத்தி உள்ளது இவைகள் யாரைகேட்டு செய்யப்பட்டன, கோவில் மதிலை ஒட்டி கடைகள் கழிவறை போன்றவை கட்டப்பட்டு உள்ளன இந்த அத்து மீறலுக்கு யார் பொறுப்பு
திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கு சொந்தம் என்று பல்வேறு தீர்ப்புக்கள் இருக்கும் போது தர்கா எப்படி அவர்களின் கொடியை ஏற்றி முடியும் அதாவது கலவரத்தை துண்டுவத தர்கா அதாவது இஸ்லாமியர் உச்ச நீதிமன்றம் இதற்கு சரியான தண்டனை வழங்க வேண்டும்
சமூகத்தின் பாரம்பரிய விஷயங்களுக்கெல்லாம் ஆதாரம் கேட்கக் கூடாது இது நீதிபதிக்கு அல்லது முதலமைச்சர் க்கு இவர் தான் தந்தை என்பதற்கு ஆதாரம் என்ன என்பதைப்போல இருக்கிறது ஹிந்துக்கள் யாரும் முஸ்லிம்களை முஸ்லிம்களின் உரிமைகளை அடாவடியாக பிடுங்க வில்லை அவ்வளவுதான் இதற்கு நிரூபணம் இருந்தால் போதும்
பல வழிகளில் வரும் வேறு வகையான பணம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். பெட்ரோலிய நாடுகள் பணத்தை அனுப்பி இப்பொது ஆப்பிரிக்காவே எரிந்து கொண்டு இருக்கிறது.
இந்துக்கள் அறநிலையத்துறை உண்டியலில் பணம் போடாமல் இருப்பது நல்லது
தீபத்தூண் என்பதற்கு ஆதாரம் இல்லை. நில அளவை கல் என்பதற்கு ஆதாரம் உள்ளதா. சமணர் தூண் என்பதற்கு சான்று உள்ளதா. தர்கா எல்லைக்குள் தூண் இருப்பதால் முஸ்லிம்கள் எழுப்பிய தூணா. இவை எதுவுமே சரி இல்லை என்றால் யார்தான் அந்த தூணை நிறுவினார். ஒரு கால் தூண் சுயம்புவாக தோன்றியதோ
இந்த கேடுகெட்ட திமுக கூட்டம் தமிழ் நாட்டில் இருக்கும் கோவில்கள் எல்லாம் கோவில் என்பதற்கு ஆதாரம் இல்லை...என்று சொன்னாலும் சொல்வார்கள். இளிச்சவாய இந்துகளுக்கு சுரணை வருமா இல்லை ...விட மோசமாக போவார்களா ?
நீதிபதி தீர்ப்பை ஏன் அமல்படுத்தவில்லை என்பது தான் முக்கிய கேள்வி?. அரசு பதில்கள் அந்த தீர்ப்பு தந்த வழக்கில் வாதாடி இருக்க வேண்டியது. தீர்ப்பை அமல்படுத்த மறுத்த தமிழக அரசு தண்டிக்கப்பட வேண்டும்
அது தான் முன்பே ராஜா சொன்னாரே