வாசகர்கள் கருத்துகள் ( 28 )
மறுபடியும் vaigu கோமாவில் இருப்பாரு
ஜேம்ஸ் யை தெரிந்த வைகுண்டுக்கு கோவில் முன்பு பெரிய வாசகம் உண்மையான கடவுள் ஏசு என்பது தெரியவில்லையா ? அந்த வாசக கட்டிடம் கட்ட அரசிடம் எப்படி இடம் வாங்கினார்கள் ஜேம்ஸ் ஆளுங்க ?
மணிப்பூரில் கூட பிரச்சினை இருக்கு....james டிரைவரை கூப்பிட்டு அங்கயும் ஒரு எட்டு.போயிட்டு வந்துடுங்க
உண்மையான பெயரில் முதலில் பதிவிடவும்
12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த சிக்கந்தர் ஷா தர்கா. இங்கே கடா வெட்டப் போறோம் என்று இதுவரை யாரும் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டார்கள். முஸ்லிம்கள் அவிங்க உண்டு அவிங்க வேலை உண்டு என்று பேசாம அமைதியா தான் போறாங்க, வர்றாங்க. 2 வாரம் முன்னால்தான் திருப்பரங்குன்றம் போயிருந்தோம். Cab டிரைவர் ஜேம்ஸ்,. எல்லா கோவில்கள், நல்ல உணவகம், ஷாப்பிங் சென்டர்கள், எல்லாம் கூட்டிட்டு போனார். இந்த காடேஸ்வரா, தன் பெயர் பேப்பரில் வர வேண்டும் என்பதற்காக இப்படி ஏதோ அள்ளி வுடறார்.
இந்த வைகுண்டம் எப்படி எல்லாம் கம்பி கட்ரா கதை சொல்றாரு பாருங்க...அங்கே போனாராம். டிரைவர் பேரு james...........இதே மாறி முன்னாடி GST officer சொன்னா. அப்புறம்.gazetted ஆபீசர் சொன்ன....யாப்பா எவளோ புருடா
வைகு ....வாய திறந்த ஒரே பீலா தான்....நம்பாதீங்க...
முஸ்லிம்கள் அவிங்க உண்டு அவிங்க வேலை உண்டு என்று பேசாம அமைதியா தான் போறாங்க, வர்றாங்க. ன்னு சொல்றிங்களே அந்த, அவிங்க வேலைய ஆரம்பிக்கிறதால தான் இந்த காடேஸ்வரா குப்பை சேர்த்திருமே ன்னு அள்ளி வுடறார்......
அப்போ சிலிண்டர் அவங்க வேலையில்லை . கைதானவர்கள் வேறு?.
அகில உலக இந்துக்களுக்கு ஒரு பாதுகாப்பே இருக்காது ....
உண்மைதான்
மத்திய அரசு தூங்கியது போதும்..வீறு கொண்டு எழு..
வா தல... அடிச்சு வுடு... அடுத்தது யார் பா??
படித்தவனோ, படிக்காதவனோ எந்த கவுரவமும் பார்க்காமல் பிள்ளை குட்டிகளுடன் தெருவுக்கு வந்து போராடுவார்கள் ..... நாம் அப்படியா ????
புதிதாக மலை மேல் கட்டப்பட்டுள்ள தர்கா வை அகற்ற நடவடிக்கை வேணும். கேரள முஸ்லீம்கள் தான் அதிகம் வருகிறார்கள். திருப்பரங்குன்ற கோவிலை நோக்கி ஒலி பெருக்கியை வைத்து ஒதுகிறார்கள். அன்றாடம் மதரசா பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அழைத்து வந்து மலை மேல் செல்லும் வழியை ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்.