வாசகர்கள் கருத்துகள் ( 48 )
திருவள்ளுவர் எப்போது காவி உடை அணிந்தார்.? தமிழக பேருந்துகளில் உள்ள படங்களில் வெள்ளை உடையுடன் தானே காணப்படுகிறார்?
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். - அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும். தினம் ஒரு திருக்குறள் படிப்போம். அதன்படி நம் வாழ்க்கையை வாழ்வோம்.
1. வெறும் வாழ்த்துமட்டும் சொன்னால் போதாது. மத்திய அரசு அந்நூலை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும். தமிழக மக்கள் மற்றும்.கவர்னர் அவர்களின் ஒத்துழைப்போடு மத்திய.அரசின் கவனத்திற்கு கொண்டுச் செல்ல வேண்டும். அந்நூலில் சொல்லப்பட்ட அறச் சிந்தனைகள் அனைத்தும் முழுவதுமாய் இடம் பெற்றுள்ளது. இப்படிப் பட்டவொரு நூல் வேறெங்கு மில்லை. இல்லையென்றால் வாழ்த்துக் களென்பது வெறும் வாய்ச் சொல்லாகவும் வாய்முகூர்த்தமாகவும் அமைந்துவிடும்.
ஆளுனரின் இந்த செயலுக்கு மண்மக்கள் தலைவர்கள் என்ன பதில் சொல்வார் என்று தமிழ் சமுதாய மக்கள் கேட்கின்றனர்
ஆலயங்களில் ஜாதியை தினித்தவர்கள் இப்போது மகானையும் உடை மாற்றி வளக்க நினைப்பவர்கள் நிறைந்த நாடா
"வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி."-முதல்வர் பேச்சு.. கறைபடுத்துபவர்கள் யார்? மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
பா.ஹ வின் தமிழ் டூல் கிட் சூப்பரா வேலை செய்யுது.
மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள் என்றால் வெகு சிலருக்குத்தானே புரியும் இவர் திருக்குறள். இப்போது இருப்பது மனித இனம் வெறும் 1% மற்றவர் மனித உருவில் இருக்கும் அடிமை மிருக ஜென்மம். அதுவும் முக்கியமாக தமிழ்நாடு என்று 1967க்கு முன் இருந்த இப்போது டாஸ்மாக்னாடு என்று நாசமான குடிகாரர்கள், காசு கொடு வோட்டு உனக்கே என்னும் குலம் உள்ள நாடு இது, இதில் இவர்களுக்கு திருவள்ளுவர், திருக்குறள் எப்படி புரியும்
அருமை. உண்மையை உரக்கச் சொல்லி விட்டீர்கள். இன்று முதல் டுமிளர்களின் முதல் எதிரி நீங்கள்.
எனக்கு வந்த வாட்ஸாப்ப் : 1) இறைவன் மனிதனுக்கு சொன்னது - பகவத் கீதை 2) மனிதன் இறைவனுக்கு சொன்னது - திருவாசகம் 3) மனிதன் மனிதனுக்கு சொன்னது - திருக்குறள். ஒரே வார்த்தையில் முழூ அர்த்தம்
அனைவரும் அறிந்ததுதான் ......
கடவுளை பற்றி தனது திருக்குறளில் குறிப்பிட்டுள்ள காரணத்தால், திருவள்ளுவர் ஹிந்து மதத்தை சார்ந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரை சார்ந்தவராக தான் இருக்க முடியும். அந்த பிரிவினரை தான் திராவிட பிரிவு அரசியல்வாதிகளுக்கு பிடிக்காதே, பிறகு திரு. ஸ்டாலின் ஏன் உணர்ச்சிவசபடவேண்டும் ?? உண்மையில் திராவிட அரசியல்வாதிகள், திரு. ஸ்டாலின் உட்பட கண்டிக்க வேண்டியது, அவர்கள் போற்றி கொண்டாடும் திராவிட ராஜகுரு ராமசாமியை தான். அவர்தான் திருக்குறளை, தங்கத்தட்டில் வைத்த மலம் என்று மிக மிக உயர்வாக கூறினார். தகவல் இங்கே, கண்டிப்பு எங்கே ?
மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
56 minutes ago
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
3 hour(s) ago | 7
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
3 hour(s) ago | 16
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
6 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
9 hour(s) ago