வாசகர்கள் கருத்துகள் ( 21 )
எங்கேப்பா தவிக விஜய் , போயி அவங்க அப்பா கிட்ட அடுத்து என்ன பேசலாம் என்று டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காரா ? போங்கடா நீங்களும் உங்க மதவெறியும் , கண்டிக்க துப்பில்லை கட்சி ஆரம்பிச்சுட்டானாமே
நல்ல வேளையாக குடிகாரர்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்க தீம்க்காவில் ஒரு வைக்கோல் அணி இல்லையே என்று சந்தோசப்பட வேண்டும். [திராவிட]நீதிமன்றத்துடன் சிறப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தினாலும் கூட ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
எல்லாம் பெரிய சார் பார்த்துக்குவாரு ......... அவரு கிட்ட இரும்புக்கரம் இருக்கு ......
அண்ணாமலைக்கு ஒரு வேண்டுகோள் .இந்த திராவிட ஆட்சி ஆரம்பத்திலிருந்து இதுவரையும் நடந்த கொலை கொள்ளை சம்பவங்கள். சாராய கொலைகள் ,சாராயத்தினால் அருந்த தாழிகள், கைவிடப்பட்ட இளஞ்சர்கள் படிப்பு நிறுத்தபட்ட இலான்சிறுசுகள் ,பெண்வன்கொடுமை சம்பவங்கள் ,மந்திரிகளால் அடிக்கபட்டகொள்ளைகள் எல்லாவற்றையும் ஒரு பெரிய குறும்படமாக எடுக்க வழிவகை செய்யவேண்டும் .சினிமாவாக அல்ல .உண்மைநிகழ்வுகள் ,உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் அதில் இடம்பெறவேண்டும். .பாதிக்கபடாவர்களுக்கு நிவாரணம் செய்ய அவர்களின் தேவை என்ன என்பதையும் அறிந்து ஒரு தொடரபை ஏறபடுத்தினால் இரக்கம் உள்ளவர்கள் சிறிதளவேனும் உதவிட முடியும்.உதாரணமாக ஒரு குழந்தைக்கு படிப்பைக்கு உதவிடவேண்டும் என்றால் அதை வெகுதூரத்தில் இருந்தும் செய்யமுடியும். அதை செய்வீரா ?
சிம்பிள் தீர்வு..மதுக்கடை உற்பத்தி சாலைகள முற்றாக மூடப்பட வேண்டும்.கள்ள சாராயம் விற்றால் காய்ச்சினால் உடனடி மரண தண்டனை... குடித்து செத்தால் செத்தவன் உடலை அரசு தானே எந்த சடங்கு உறவினர்கள் பங்கேற்பு இன்றி எரித்துவிட வேண்டும்.. நோ மோர் நிவாரணம்....குடிநோயாளி செத்தால் அது அவன் செய்த வினையும் தவறும்.. இப்படி நடந்தால் மதுபோதை குற்றம் அறவே இருக்காது..
என்னதான் திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களை, அட்டூழியங்களை, அக்கிரமங்களை, அரஜாகங்களை வீடியோ பதிவிட்டு மக்களுக்கு தெரியப்படுத்தினால் கூட, கடைசியில் தேர்தலுக்கு முன்பு அந்த திருட்டு திமுகவினர் கொடுக்கும் இலவசங்களை பெற்றுக்கொண்டு மீண்டும் திமுகவையே ஆட்சியில் அமர்த்துவார்கள். முதலில் மக்கள் திருந்தவேண்டும்.
டாஸ்மாக் அடிமை கூமுட்டைங்களுக்கு வீட்டுக்கும் தெருக்கும் சாலைக்கும் வித்தியாசம் கூட தெரியலை. எதுக்கும் எதுக்கோ முடிச்சு போட்ட மாதிரி.
தமிழகத்தில் நடக்கும் அனைத்து குற்ற செயல்களுக்கும் காரணம் சாரயக்கடைகள் மற்றும் கஞ்சா விற்பனை சர்வ சாதாரணமாக அணைத்து பகுதிகளிலும் நடப்பது தான், இதனை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசு.....முட்டு கொடுப்பது 200 ஓவாய் கொத்தடிமைகள் தான்.
ரவுடிகள் சற்றும் அச்சமின்றி உலாவல். தி.மு.க கவுன்சிலர் வீட்டுப் பிள்ளை இளைஞனை கார் ஏற்றிக் கொன்று மகிழ்கிறார். போலீஸ் எஸ் ஐ யே கொலை. தினம் டஜன் பாலியல் சம்பவங்கள். கவர்னர் மாளிகை மீதே குண்டு வீச்சு. அமைச்சரே கல்வீசி தாக்குதல் நடத்தினார். ஆக ஆக..எந்தக் கொம்பனாலும் குறைகூற முடியாத அமைதிப் பூங்கா ஆட்சி இது.
Annamali sir dont waste time here to oppose DMK tn is planning to vote for DMK b team. Just take rest take care of family. The choice of TN is always known well.idiots are idiots. Tarmac will rule