வாசகர்கள் கருத்துகள் ( 47 )
தொரே நல்ல நாள்லேயே ஒனக்கு வாய் கொளரும், இப்ப ராஜ்ய சபா எம்பி பதவி வர மாதிரி தெறிது. உளறல் ஓவராயிடுச்சு. ரஜினி கண்டுபிடித்த அண்ணாமலையின் கால் தூசுக்கும் நீ லாயக்கிலே. ஒனக்கு பதவி தானே முக்கியம். பொழச்சிப் போ
நல்ல ஒரு நடிகன். முதல்வன் கனவு கண்டு நாசமாய் போய்விட்டான்...
அய்யய்யோ இவர் எந்த மொழியில் பேசுவார்?
இது ஒரு ஒட்டுண்ணி. எங்கு ஒட்டிக் கொள்கிறதோ அந்த உயிரிடமிருந்து சக்தியை உறுஞ்சி எடுத்துவிடும் ஒரு உயிரினம் இது. இதெல்லாம் தமிழைப் பற்றி பேசும் ஒரு லாயக்கில்லத ஒன்று. மக்களே விழித்து கொள்ளுங்க. இதற்கெல்லாம் ஓட்டு போட்டு உங்கள் அறிய வோட்டஐ வீணாக்காதீர்கள். இதனுடைய கொள்கை ஒட்டுண்ணியாக இருப்பதே.
அப்படியே போனாலும் மய்யம் சார்பாகப் போகமுடியாது. திமுக பிரதிநிதியாகத்தான் போகமுடியும். இதற்கு இத்தனை அலட்டல்.
பருத்தி முட்டை கோடோன்லெய இருந்திருக்கலாம்.......இவருக்கு எதற்கு இந்த மானம் கெட்ட பொழப்பு.....
பாலிடால் பாபுவுக்கு டார்ச் லைட் பிடிச்சதுக்கு போடப்படும் எலும் பு துண்டு. இந்த பொழப்புக்கு...
பாகுபாலியில் காலகேயா வில்லன் புரியாத மொழியில் பேசுவார், அதே மாதிரி இவர் தமிழிலேயே புரியாதபடி பேசுவார். நல்ல நடிகர். ஆனால் சேரக்கூடாது இடத்தில சேர்ந்து, மலத்தோடு கலந்த மல்லிகை மாதிரி ஆயிட்டார்.
மக்களிடம் இவருக்குப் போதிய ஆதரவு இல்லை. என்ன செய்வது திமுக கூட்டணியில் இருக்கிறார். திமுகவிற்கு பலம் தான்.
முன்னே சொன்ன மாதிரி இந்த ஆளு டம்ளக் விற்கு தன்னுடைய வாயை வாடகைக்கு விட்டவர் , தமிழ் நாட்டிலே என்ன வெல்லாவோ நடக்குது , வாயை மூடிக்கிட்டு கம்முனு இருக்கார் , பதவி வெறி காரணம் , அதனால் மக்களுக்கு ஒன்னும் உருப்படியா செய்ய போவதில்லை இந்த ஆளு. இவர் பாராளுமன்றம் போனால் , பிணையில் ஊற்றி கழுவனும் , அதற்கு என்ன செய்வாங்க என்று தெரியவில்லை .