வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தினம் தினம் போஸ்கொ சட்டத்தில் கைது செய்வது மக்கள் விடியல் ஆட்சியின் மீது வைக்கும் நம்பிக்கையாம்.. இந்த போஸ்கொ சட்டத்தில் கைது செய்து பிறகு தண்டிக்கப்பட்டவர் எத்தனை சதம்?? ...பெயில் வாங்கி வெளியில் வந்து மீண்டும் அதே போஸ்கோவில் உள்ளே போறான்... இந்த போஸ்கொ வில் கைது செய்யப்படுவது பல அரசு பள்ளி ஆசிரியர்கள் ...இந்த ஆசிரியர் பதவிக்கு முதலில் இந்த ஆசிரியர்கள் எப்படி தேர்வானார்கள் ??.....எல்லாம் திராவிட லஞ்ச ஊழல் ....ஊரெங்கும் கஞ்சா கள்ள சாராயம் டாஸ்மாக் போதை ...இந்த போஸ்கொ குற்றங்கள் அதிகரிக்க கஞ்சா போதை அதுதான் காரணம் ...
இந்த செய்தியை நாளிதழ்களின் முதல் பக்கத்தில், கருப்பு எழுத்துக்களில் பக்கத்தின் மேல் பகுதியில் பாக்ஸ் செய்தியாக வெளியிட்டு, திமுக அரசின் அவலத்தை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.
இது தி மு க விற்கு அவளமல்ல. தி மு க மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. குற்றம் செய்தால் தண்டனை நிச்சயம் என்ற நம்பிக்கையில் மக்கள் புகார் அளிப்பதற்கு தற்போது முன்வருகிறார்கள் என்றால் மக்கள் விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள். சட்டப்படி நடக்கும் மக்களுக்கு சமுதாயமக்கள் அவர்களை அரவணைத்து அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் கலாச்சாரத்தில் சிறந்தவர்கள் என்பதை உலகிற்கு எடுத்து காட்டவேண்டும்.
இறைவன் மனிதனைப் படைக்கும்போதே இந்த துன்மார்க்கர்களையும் படைத்து விட்டது சோகம்.
இன்றைய போஸ்கொ வழக்கு கைது ....தீயணைப்பு வீரர் கைது , முதியவர் சிக்கினார், மளிகைக்கடைக்காரர் மீது வழக்கு, பக்கத்து வீட்டுக்காரர் சிக்கினார்....இவ்வளவு கேவலமான நிலைமையில் விடியல் ஆட்சி நடக்குது ...ஆனால் அமைதியான மாநிலம் என்பதால் தான், அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறதாம் ....இப்படிக்கு விடியல் ....