வாசகர்கள் கருத்துகள் ( 34 )
இதுக்கெல்லாம் காரணம் யார்? உங்க தந்தை ஈவேரா தான். உனக்கு வேண்டுமானால் யாராக இருந்தாலும் உன் ஆசையை தீர்த்து கொள் உனது தேவைதான் முக்கியம் என சொன்னது யார்.
தண்டனை கடினமானால் தவறுகள் தடுக்கப்படும்
"தனி நபர் தவறுகளுக்கெல்லாம் ஆளும்கட்சியையும் ஆளும் கட்சி தலைவரின் சாதியை வசை பாடினார்களா su. viswanathan?? எந்த தனி நபர் குற்றத்துக்கு யாருடைய சாதி யை திமுக வசை பாடியது?? ஒரே ஒரு incident சொல்லுங்க பார்க்கலாம்?? 13 பேரை சுட்டுக் கொன்ற போலீஸ் தனி நபரா?? சாத்தான்குளத்தில் வசித்து வந்த தந்தை, மகனைக் கொன்றது தனி நபரா? பொள்ளாச்சியில் 30 க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்து வீடியோ எடுத்த 12 அதிமுக நிர்வாகிகள் தனி நபரா? இப்போதைய ஆட்சியில் குற்றவாளிகள் 24 மணி நேரத்துக்குள் கண்டுபிக்கப்பட்டு கைது செய்யப் படுகிறார்கள். திறமையான காவல் துறை க்குப் பாராட்டுக்கள் தெரிவிக்க மனமில்லை யா உங்களுக்கு??/
நேற்று.... இன்று..... நாளை..... என்று.... வானிலை செய்தி போல் ஆகி விட்டது..... விடியாத ஆட்சியில் நடக்கும் அட்டூழியங்கள்.
தமிழக அரசும் காவல்துறையும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து நன்றாக செயல்படுகிறது என்பதை தான் இதன் மூலம் அறியமுடிகிறது.
என்ன தான் மக்கள் அனைவருக்கும் வார்த்தையால் அடித்து துவைத்தாலும்..... 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி க்கு இப்படி என்னம்மா முட்டு கொடுக்கிறார்.... பாருங்கள்.
அப்பாவின் ஆட்சியில் எல்லாம் தப்பாவே நடக்குது. டோப்பாவின் ஆட்சியில் எல்லாம் டெய்லி ஸ்கொர் படு வேகமாக ஏறுது. கேட்டால் ஏமாரா சொன்னது நானா என்பார்கள். பெண்கள் காலை 8:00 மணிமுதல் மதியம் 1:00 மணிக்குள் முழுமையாக வீடு திரும்பினார்களா என்று ஒரு அறிவிப்பு பலகையில் தினப்படி எழுத வேண்டும். எருமைய்ய மாட்டின் மேல் மழை யாக நித்தம் நித்தம் அது பாட்டுக்கு நடக்கது. யேனெனில் காவல் துறை கீழிருந்து மேலாக ஒவ்வொரு அதிகாரியாக செய்தி அனுப்பி கடைய்யசியில் சம்பந்த பட்ட காவல் துறைய்ய அமைச்சரின் செயலாளர் காதுக்கு போய் சேர பிறகு அந்த அமைச்சரின் மூடு பார்த்து அவர்குடும்ப பாங்க்கு தெரிந்து பிறகு பவ்யமாக செய்தியாய் தெரிவிப்பார். இதைய விட முக்கிய எய்தி ஏதேனும் உண்டா என்று ஆராய்ந்து ஒரு சட்டம் ஜாலராக்கள் முன்னிநிலையில் சட்ட வடிவாகி ஏகோபித்த ஒப்புதலுடன் மரண தணடனை என்று சட்டம் இயற்ற படும். பிறகு விளக்கம் கேட்டு பல நிலையில்பல சந்தேககஙகள் உற்பத்தியாக்கி சட்ட வடிவு கிடப்பில் போடப்படும். அப்பா இருக்க பய மேன். அப்பாவின் பிள்ளைகள் பொறுப்பாக மாட்டார்கள்
இதெல்லாம் ஒருநாளில் நடந்ததா?. வாழ்க தீயமுக வாழ்க அப்பா
நம் கர்மா நம்மைத்தானே சுடும், நாம் தானே இவர்களை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தோம். தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு அத்துமீறலுக்கும் நாம் அளித்துள்ள ஒட்டிற்கே பொறுப்புண்டு.
அப்பாவின் ஆட்சியில் எல்லாம் தப்பாவே நடக்குது.
செய்திக்கும் அவர்களுக்கும் சிறிதும் தொடர்பு இல்லை.
நன்றாக இன்னொரு முறை சொல்லுங்க சார். முறை தவறி, மதி இழந்து, ஈனப் பிறவிகள் போல மாறி, பெண்களைத் துன்புறுத்தும் கயவர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் எப்படி என்ன தொடர்பு இருக்க முடியும். செய்தியில் உள்ளவற்றில் பாருங்கள். Snapchat மூலம் தொடர்பு ஏற்பட்டு, அந்த பையன் கூப்பிட்டதும் Sunday அவனோட ரூமுக்குப் போயிருக்கிறாள். அவனும் கூட்டாளிகளும் சிதைத்து விட்டார்கள். இதுக்கு அரசு என்ன செய்ய இயலும்?? ஆனால், புகார் கிடைத்த உடன் அத்தனை கயவர்களையும் கைது செய்த காவல் துறை சூப்பர்
திரு. வைகுண்டேஸ்வரன் அவர்களே , இதே நிலைப்பாட்டை நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது எடுப்பதில்லையே. உங்கள் பத்திரிக்கையிலும் உங்கள் தொலைக்காட்சியிலும் தனி நபர் தவறுகளுக்கெல்லாம் ஆளும்கட்சியையும் ஆளும் கட்சி தலைவரின் சாதியையும்தானே வசை பாடினீர்கள்.