வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஆறு இருப்பதால்தானே ஆற்றில் மூழ்கி இறக்கிறார்கள். ஆறே இல்லாமல் செய்வதற்கு என்னுடைய முதல் கையெழுத்து இருக்கும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற இதை வக்குறைதியாக கொடுக்கலாம்.
திராவிட மாடல் ஆட்சியின் அலங்கோலத்தால் மூன்று உயிர்களை பறிகொடுத்துள்ளோம், இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்க வேண்டி இருக்குமோ,? இதற்கெல்லாம் முடிவு கட்ட 2026 தமிழகத்தில் அமித்ஷாவின் தாமரை கூட்டணி மலர வேண்டும்