வாசகர்கள் கருத்துகள் ( 11 )
வனகாடுகளில் மரங்களை வெட்டி சாய்க்கும் பசு தோல் போர்த்திய புலிகளை இனங்கண்டு யார் பிடிப்பது..??
சரி, கோபாலபுரம் ஒங்கோலிலா இருக்கு? நன்றி.
இல்லை, ஓங்கோல் கூட்டம் தான் இப்போ ஸ்ட்ராங்கா கோபாலபுரத்தில் உட்கார்ந்துட்டு இருக்கு, இந்த அடிப்படை கூட தெரியாத அளவுக்கு ஒரு அப்பாவியா நீங்க? அய்யோ பாவம், தெரிஞ்சு வச்சுக்க வேண்டியதை ரொம்ப சவுகரியமாக மறக்குறீங்க பாருங்க, அது தான் ஓங்கொல் கூட்டத்துக்கு ஜால்ரா அடிக்க முதல் தகுதி போல இருக்கு.வாழ்த்துக்கள்.
காரணத்தை பிறகு சொல்கிறார்களாம்? என்னத்த சொல்ல. ஆனால் இதுவரை இது போன்ற குற்றங்களில் யாரும் தண்டித்ததாக செய்திகள் வரவில்லையே? பத்திரிக்கைகளும் இது போல் சூடான செய்திகளை போட்டு தங்களுடைய வியாபாரத்தை பெருக்கி கொள்கிறார்கள்? எல்லாம் கூட்டு களவாணிகள். காட்டில் எஸ்டேட்டுகளுக்கு ஏன் அனுமதி தரணும். ஒன்று விவசாயம் பண்ணனும். இல்லையென்றால் அந்த இடத்தை வனமாக அறிவிக்கணும். அரசு இதை செய்யுமா? வனவிலங்குகளின் மேல் அரசாள்பவர்களுக்கு கொஞ்சமும் அக்கறை இல்லை.
" ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற"வாங்க வாங்க.. எங்கடா இந்த உளறல் ரொம்ப நாளா காணுமே என்று பார்த்துண்டிருந்தேன். இதுக்கு என்ன சார் அர்த்தம்? கோவால் னு புறா இருக்கா? எந்த ஊரில்? மணிப்புறா தெரியும், அதென்ன கோவால் புறா?
"ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற"வாங்க வாங்க.. எங்கடா இந்த உளறல் ரொம்ப நாளா காணுமே என்று பார்த்துண்டிருந்தேன். இதுக்கு என்ன சார் அர்த்தம்? கோவால் னு புறா இருக்கா? எந்த ஊரில்? மணிப்புறா தெரியும், அதென்ன கோவால் புறா?
பயங்கர ஜோக் அடிச்சதா நினைப்பா? கோபாலபுரம் என்பதை டைப் செய்வதில், எழுதியவருக்கு எழுத்து பிழை ஏற்பட்டுள்ளது, அதை எள்ளி நகையாட தெரிந்த வைகுண்டத்துக்கு , ஓங்கோல் குடும்பத்தின் ஆட்சியில் வன உயிரினங்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக இருப்பது பெரிய விஷயமாக தெரியவில்லை, அது சரி, சேரும் இடத்தின் அறிவு தானே உங்களிடமும் பிரதிபலிக்கும்? விலைமதிப்பில்லாத வனசெல்வங்கள் பற்றி உங்களுக்கு அக்கறை இருக்கும் என்று எதிர் பார்ப்பது எங்கள் தவறு தான்.
அது கோவால் புறா இல்லையாம். கோல்மால்புரம் என்பதை டைப் பண்ணும்போது அப்படி தவறாக வந்துவிட்டதாம். அச்சுப்பிழை. இப்ப சரியா.
காட்டுக்குள் இருக்கும் தனியார் எஸ்டேட்டுகளை மூடினாலே காடு பாதுகாப்பாக இருக்கும். அரசியல்வாதிகளும் அரசு உயர் அதிகாரிகளும் கும்மாளம் போடுவதற்காக விட்டு வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது.
விடியல் திருட்டு மாடல் ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற திராவிடர்கள் ஆட்சிக்கு வந்ததே சட்ட விரோதம் தான் யுவர் ஆணர்
அந்த வாயில்லாஜீவன் புலியின் உயிரை ஈவிறக்கின்றி குடித்த புண்ணியம் செய்த மகாப்ரபுக்களின் பெயரை சொல்ல வாயில் என்ன கொழுக்கட்டையா ஒளிந்திருக்கிறது? யாரை காப்பாற்ற இந்த முயற்சி ?
மேலும் செய்திகள்
'கொடை'யில் மேலும் ஒரு யானை பலி
18-Nov-2024