வாசகர்கள் கருத்துகள் ( 11 )
எதுக்கும் அவங்கவங்க முப்பாட்டன் தந்த சொத்துக்கெல்லாம் வகுப்பு வாரிய NOC வாங்கி வச்சுக்கணும். இல்லாட்டி விற்கப்போனா வாங்க ஆள் வராது. பட்டா சிட்டா அடங்கல் இருந்தாலும் அந்த NOC இல்லாட்டி விக்கிறது ஈஸியில்ல.
இதுல வக்ஃபு வாரியம் ஒருபக்கம் அவங்க பங்குக்கு சுருட்றாங்க
நம் நாட்டில் நிகழும் எல்லா நில அபகரிப்புக்களும் அரசியல்வாதிகளின் துணையுடன் நடக்கிறது. இது நேற்று பிறந்த குழந்தைக்கு கூட நன்றாக தெரியும்.
Now also people not have trust on police in TN.
இது விடை தெரியாத கேள்வி
இல்லை இல்லை விடை நீதிமன்றங்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் சட்டத்தின் மூலம் விடை தேடுகிறது நீதிமன்றம்.
ரவுடி, அரசியல்வாதி, காவல்துறை - .தருமம் நியாயம் ?
Only solution to this menace, i feel, is to segregate police control from the State govt. like EC, law enforcement be brought under judiciary.
2006-11 கால கருணாநிதி ஆட்சியில் நடந்த நில அபகரிப்பு விஷயத்தில் எந்த முக்கிய புள்ளியும் கைதாகவில்லை . போலீஸ் எப்போதுமே அரசியல்வாதிகள் பக்கம் தான். நீதிமன்றங்கள் படு ஸ்லொ . மொத்தத்தில் வெகுஜன வாழ்க்கை சிக்கல் தான்.
இப்பொழுதாவது எல்லோருக்கும் தெரிந்த உண்மையை வெளிப்படையாக சொன்னீர்களே
அதாவது மக்களை ரவுடி, திருடன் போன்ற சமூக விரோதிகளிடமிருந்து காப்பாற்றவேண்டிய போலீசாரே அவர்களோடு கூட்டணி அமைத்துக்கொண்டிருப்பதாக நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.
மேலும் செய்திகள்
யுடியூப் சேனலை பார்த்து அஞ்சுகிறது அரசு: சவுக்கு சங்கர்
5 hour(s) ago | 19
கோழி இறகு... விரிகிறது வணிகச்சிறகு!
6 hour(s) ago | 2
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; சென்னையில் 2வது நாளாக நீடிப்பு
7 hour(s) ago | 6