வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நானும் எத்தனையோ ரயில் விபத்துகளை கண்டவன்தான் இத்தனை அவகேடுகளைக் கண்டதேயில்லை
நிறைய விபத்துக்களை கண்டவர் ரயில் பயணங்களைத் தவிர்க்கலாம். உங்க ராசியால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்கும்.
மக்களின் சொத்து இப்படி கோடி கோடியாய் போய்க் கொண்டிருக்கிறது ஒரு மின்சார எஞ்சின் என்ன விலை? ஒவ்வொரு ரயில் பெட்டியும் AC NON AC என்ன விலை ? கவலைப் பட யாருமில்லை பழிபோட இருக்கவே இருக்கான் முஸல்மான் திருட்டு திராவிடம் அது இதுன்னு உளறிட்டு கடந்து போய்விடலாம்.
நடப்பவை எல்லாமே ஒரே மாதிரியாக ரயில் நிலையங்களின் அருகேதான் நிற்கும் ரயிலில் மோதும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்கள். விபத்து மீட்பு குழு ACCIDENT RELIEF MACHANISM என்ன ஆனதோ. ரயில்வே ஆஸ்பத்திரியை மூடவேண்டும் என்றார்கள் அதுபோல இதையும் சிக்கன நடவடிக்கையாக ஒழித்துக் கட்டி விட்டார்களோ?ரயில்வேயின் மீட்பு படைத்தான் கடைசியாக வருமா? ப்ளட் லைட்டுகள் வரவில்லை இருளில் துழாவிப் கொண்டுள்ளார்கள். ஊர் மக்களும், மாநில அரசும் தேசிய மீட்பு படையும் வருகிறார்கள் அவைகள் கால்வாசிதான் உதவும் முக்கால்வாசி ரயில்வேயின் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் அதிகாரிகளால்தான் முடியும். யாராவது ரயில்வேக்கு பொறுப்பிலுள்ளார்களா? இந்த விபத்து சம்பவங்கள் அவர்கள் கண்ணில் பட்டதா, காதில் விழுந்ததா தெரியவில்லை? ரயில்வே ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக இருக்க முடியாது அது ராணுவத்துக்கு நிகரானது என்பது இவர்களுக்கு எப்போது புரியுமோ தெரிய வில்லை. மனம் பொறுக்காமல் பதறுகிறதால் ஏதேதோ கொட்டி தீர்த்து விட்டேன்.
நடப்பவை எல்லாமே ஒரே மாதிரியாக ரயில் நிலையங்களின் அருகேதான் நிற்கும் ரயிலில் மோதும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்கள். விபத்து மீட்பு குழு ACCIDENT RELIEF MACHANISM என்ன ஆனதோ. ரயில்வே ஆஸ்பத்திரியை மூடவேண்டும் என்றார்கள் அதுபோல இதையும் சிக்கன நடவடிக்கையாக ஒழித்துக் கட்டி விட்டார்களோ?ரயில்வேயின் மீட்பு படைத்தான் கடைசியாக வருமா? ப்ளட் லைட்டுகள் வரவில்லை இருளில் துழாவிப் கொண்டுள்ளார்கள். ஊர் மக்களும், மாநில அரசும் தேசிய மீட்பு படையும் வருகிறார்கள் அவைகள் கால்வாசிதான் உதவும் முக்கால்வாசி ரயில்வேயின் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் அதிகாரிகளால்தான் முடியும். யாராவது ரயில்வேக்கு பொறுப்பிலுள்ளார்களா? இந்த விபத்து சம்பவங்கள் அவர்கள் கண்ணில் பட்டதா, காதில் விழுந்ததா தெரியவில்லை? ரயில்வே ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக இருக்க முடியாது அது ராணுவத்துக்கு நிகரானது என்பது இவர்களுக்கு எப்போது புரியுமோ தெரிய வில்லை. மனம் பொறுக்காமல் பதறுகிறதால் ஏதேதோ கொட்டி தீர்த்து விட்டேன்.
ஏன் இவ்வளவு ரயில் விபத்துக்கள்... இந்தியாவில் சமீபகாலங்களில்? வெளி நாட்டினர் சதியா அல்லது உள்நாட்டு தேசதுரோகிகள் செயலா????
தொடர்வண்டி விபத்து எளிதான டார்கட் அமைதி மார்கத்திற்கு
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி வந்தே பாரத் ரயிலுக்கு நன்றாக கொடி ஆட்டும் வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று நக்கல் செய்து கொண்டிருப்பவர்கள் அவரது சீர்மிகு ஆட்சி காரணமாக, 5 வருட காலத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த 200 ரயில் விபத்துக்களில் 145 தடம் புரண்டு விபத்துகள். இதில் எந்தவொரு உயிர் சேதமும் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பயணிகள் பயணம் செய்த பெட்டிகளை விட்டு விட்டு எஞ்சின் மட்டுமே தனியாக சென்றது கடைசி 2 பெட்டிகள் தனியாக நின்றது போன்று காமெடிவகை எல்லாம் வேறு வகை.
மோசமான மாலை சம்பவங்கள் தொடர்கிறது... நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது நூறு கிமீ வேகத்தில் வந்த விரைவு ரயில் மோதியதாக தகவல்கள் வருகின்றன. இது உண்மைன்னா பாதிப்புகள் கடுமையாக இருக்கலாம்... உயிரிழப்புகள் இருக்காது என நம்புவோம்... பிரார்த்திப்போம்
Today one air accident averted in Tiruchi. All passengers safe. An hour ago a major train accident near Tiruvallur, Tamil Nadu. No casualty so far. What’s happening in India and tamil nadu ?