வாசகர்கள் கருத்துகள் ( 18 )
திமுகவில் உள்ள இந்து சகோதர, சகோதரிகள் உண்மையில் இந்துக்களுக்கும் இந்துமத விழாக்கள் மற்றும் பண்டிகைகளுக்கு ஆதரவாக இருப்பவர்களாக இருந்தால் நிச்சயம் வரும் தேர்தலில் இந்து விரோத திமுக விற்கு ஓட்டளிக்க மாட்டார்கள்.
அவர்கள் ஒரு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது தெரிந்தும்.... அவர்களுக்கு ஓட்டு போடும் நம்ம ஆட்களை என்னவென்று சொல்வது.... திருந்த வேண்டியது அவர்கள் அல்ல.... அவர்களுக்கு ஓட்டு போடும் தமிழக இந்துக்கள் தான் !!!
கடந்த 60 ஆண்டுகளாக திக, திமுக எப்போதும் பிராமணர் மற்றும் பிராமணர் இல்லாதவர் என்று பிரித்து வோட்டு வாங்கினார்கள். தமிழ் நாட்டில் 95 சதவீதம் பேருக்கு இட ஒதுக்கீடு இருக்கு. 2 சதவீதம் பிராமணர் மற்றும் 3 சதவீதம் உயர் சாதியினர். மற்ற 15 சதவீதம் உயர் சாதியினர் உட்பிரிவு சாதிகளை வைத்து பிற்படுத்தப்பட்ட வராக ஆகி விட்டனர். முதல் தடவை கருணாநிதி பதவியில் இருந்த போது நடந்து விட்டது . ஆனால் பிராமணருக்கு மட்டுமே உட் பிரிவு கிடையாது. அவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களாக ஆக முடியாது. இதனால் திமுக சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கிறார். இப்போது இந்துக்கள் விழித்து கொண்டு விட்ட படியால் இந்துக்கள் இஸ்லாமியரின் பகையை உண்டாக்கி ஒட்டு மொத்த சிறுபான்மையினர் வோட்டு மற்றும் திமுகவின் யின் வோட்டை வாங்க பார்க்கிறார்.
நயினார் சொன்னதில் ஒரு சிறு திருத்தம். ஒரு கண்ணில் சுண்ணம்பு இன்னொரு கண்ணில் ஆசிட் !
எல்லாம் எங்கள் தலையெழுத்து, அரசியல் செய்யத் தெரியாதவர்கள் பின் இந்த தேசிய கட்சியின் நிலையை பார்க்கும் போது, திமுகவே தேவலாம் போல் உள்ளது...
இந்து விரோதி என்று திராவிட மாடல் கொம்பனின் செயல்கள் பட்டவர்தனமாக சொல்கிறது . இந்துக்கள் விழித்து எழாது வரை ஒன்றும் செய்ய முடியாது
இந்து விரோதி என்று திராவிட மாடல் கொம்பனின் செயல்கள் பட்டவர்தனமாக சொல்கிறது . இந்துக்கள் விழித்து எழாது வரை ஒன்றும் செய்ய முடியாது
மிளகாய் பொடி
இல்லை மிளகாய்ப்பொடி தான் இந்துக்களுக்கு
திமுகவில் இருக்குற இந்துக்களுக்கு வெக்கம் மானம் ஈனம் சூடு சொரணை எதுவுமே கிடையாது உப்பு போட்டு சோறு திங்கிறதும் கிடையாது. மற்ற கட்சிகாரர்கள் எவ்வளவு கேவலமாக திட்டினாலும் திமுகவினர் யோசிக்க மாட்டார்கள். அந்தளவுக்கு அறிவு மழுங்கிய ஜென்மங்கள்