வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சாதியை ஒழிச்ச ஈவேரா வழி வந்தவர்கள் சாதி ஓட்டுக்காக ஊ ஊ .....
தேர்தலிலும் தனியாக நிற்க யோக்கியதை இல்லை. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் "தேசியமும், தெய்வீகமும் நம் இரு கண்கள்" என்று சொன்னதைக் கடைபிடிக்க யோக்கியதை இருக்கிறதா? யோக்கியதை தெரியாதவனிடம் ஆளும் கூட்டணி கட்சியினர் கூட்டணி வைக்கிறார்கள். யோக்கியதை இல்லாதவன் பசும்பொன்னிற்கு வந்து சம்பந்தமில்லாமல் ஆஜராகிறான். மக்கள் கேனையர்கள் அல்ல என்பதை இதுபோன்ற கழிசடைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
கடவுளை வணங்கும் போதுதான் திருநீற்றை நெற்றியில் பூச வேண்டும் . முத்துராமலிங்கத் தேவர் ஒரு சாதாரண மனிதராக பிறந்தவர் தான் . அவர் எந்த இந்துமத பிரிவுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தெய்வம் அல்லது பசும்பொன் சாமியா ? இந்துமதத்தை நன்றாக புரிந்து கொண்டவர்கள் இது அரசியல் வழிபாடு , மதத்துக்கு அப்பாற்பட்டது , திருநீருக்கு அப்பாற்பட்டது என்பதை உணரவேண்டும் .
சிலை வணக்கம், அதை வைத்து உருவ வழிபாடு, அதுவும் மனிதராக வாழ்ந்து மறைந்த ஒருவருக்கு ???? இது இஸ்லாத் ஏற்றுக்கொள்ளாத ஒன்றாகும் ..... ஆனாலும் இஸ்லாமியர் வாக்குகளை பெருவாரியாக திமுக பெறுகிறது என்பது வியப்புக்குரியது .....
மணலையும் மலையையும் திருட, மக்கள் ஓட்டு வாங்க, இல்லாத இனம் திராவிட இனம் நடிக்கும்.
INDHA KEVALA HINDHU VIRODHA MANIDHARUKKU ANUMADHI KODUTHAALUM VIBUDHI EEN KODUKKIRAARGAL.
இந்த முறை திருநநீற்றை நெற்றியில் கட்டாயம் இடுவான். தேர்தல் வருதில்ல
விபூதியை தட்டி விடும் படலம் நடக்கும் .....பிரிவினைவாத கட்சியான திருட்டு திராவிட கட்சியை அங்கு அனுமதிக்க கூடாது ...அல்லது தேசமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்கிற பசும்பொன்னாரின் கருத்தை மனமார ஏற்கிறேன் என்கிற உறுதிமொழியில் கையெழுத்து இட்ட பிறகே அனுமதிக்க வேண்டும் ...
தெய்வ நம்பிக்கையும் ஆன்மீக நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் தேவர் ஜெயந்திக்கு போகவும் . அரசியல் வாதிகள் தயவுபண்ணி நம்பிக்கை இல்லாதவர்கள் போகவேண்டாம் .
விபூதியை ஒழுங்காக நெற்றியில் இடவும். இட்டு விட்டு பிறகு அழிப்பது, கீழே போட்டு காலால் மிதிப்பது ஆகிய அவமரியாதை செய்ய வேண்டாம்.