வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அந்த இல்லத்துக்கு இன்னும் பெயர் வைக்கலியா.. அந்த இல்லத்தை நடத்துபவர் பெயர் என எதுவுமே வெளியிடப்படவில்லையே ஏன்?? அவர் ஹிந்து இல்லை என்பதாலா....??!!
உணவகங்களில் விற்கப்படும் உணவுகளின் தரத்தை சோதிக்கவே யாரும் காணோம் ஆதரவற்றவர்களுக்கு யார் பார்த்துப் பார்த்து உணவளிப்பார்கள்? அவர்களுக்கு கிடைக்கும் நிதியில் அமுக்கியது போக அழுகியது, கெட்டுபோனது, அரைகுறை வெந்தது என்று போட்டு முடித்துக்கொள்வார்கள் நல்ல மன நிலையில் உள்ளவர்கள் இந்த 40களில் இருப்பவர்களை இத்தகைய இல்லத்தில் சேர்த்திருக்க மாட்டார்கள்....
கள்ள சாராயம் குடித்து இறந்திருந்தால் இன்னேரம் அரசு ஓடோடிவது நிவாரணம் வழங்கி இருக்கும் ..
ஓம் ஷாந்தி. ஆனால் 48, 45, 40 வயசுக்காரர்கள் எப்படி "ஆதரவற்றவர்கள்" ஆக முடியும்? உழைக்கும் வயது தானே? இருந்தாலும், மனம் பதறுகிறது
எந்த இல்லம் எனபெயர் தெரிவிப்பதில் ஏதேனும் விதி மீறல் உண்டா? இதில் மறைக்க என்ன இருக்கிறது?
ஊகிக்க முடியாதா .
நிச்சயமாக மத மாற்ற கும்பலின் இல்லம் தான். கருணை கிடையாது , மத மாற்றம் மட்டுமே .
முதல்வர் ஸ்டாலின் மாநிலத்தில் இப்படி ஒரு கொடுமையா? சே ... சே ... என்னவொரு கொடுமை? இறந்தவர்கள் ஆதரவற்றவர்கள். சொந்தங்கள் யாராவது இருந்தால் முதல்வர் உடனே நிவாரண நிதி கொடுத்திருப்பார். அதை வாங்கக்கூட யாரும் இல்லையே. அந்த நிதியை யாருக்கு கொடுப்பது? கழக கண்மணிகள் யாருக்காவது கொடுக்கலாம்.
இந்நேரம் கழக கண்மணிகள் இறந்தவர்களின் வாரிசுதாரர்களை எப்படியும் கண்டுபிடித்து கருணைத்தொகையை பெறுவதற்கு முயற்சிப்பார்கள். சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்கிற வசனத்திற்கு ஏற்ப ஆள் மாறாட்டங்கள் செய்து எப்படியும் இந்த ஆட்சி முடிவதற்குள் பணத்தை பெற்றுவிடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த மாதிரி வேளைகளில் கழக கண்மணிகள் கில்லாடிகள்.