வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சாமியோவ்.. லைசென்ஸ் இருக்கா வண்டியை ஓட்ட இவர்களுக்கு, ஹெல்மெட் போட்டு இருந்தார்களா.. பெற்றோர்கள் சிறுவர்களுக்கு வண்டியை கொடுத்தது சரியா. .இவற்றைப்பற்றி எழுதுங்க
சட்டப்படி 18 வயதுக்கு குறைந்தவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வாகனம் யார் பெயரில் உள்ளதோ அவர்கள் கைது செய்ய படுவார்கள் . லாரி ஓட்டுநர் ஒரு குற்றமும் செய்யவில்லை. பாவம் மாணவர்கள் . ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.
லைசென்ஸ் எடுக்க சிறுவர்களுக்கு வயது போதாது! லைசென்ஸ் இல்லாத அவர்களுக்கு வண்டி சாவியை கொடுத்த, அல்லது சிறுவர்களின் பிடிவாதத்திற்கு இணங்கிய பெற்றோரைச் சொல்ல வேண்டும்! ஒரு விதத்தில் பார்த்தால் சட்டபடி அவர்களும் குற்றவாளிகளே!!
அப்பனை கைது செய்து மூணுவருஷம் ஜெயில்ல போடணும்.
அப்பாச்சி பைக் ஒரு பளுவான பைக். அதை சிறுவர்கள் ஓட்டக்கொடுத்த தாய்தந்தையர்களை முதலில் தண்டிக்கவேண்டும். அதுவும் ஒரு பைக்கில் மூன்று பேர்.
14 வயசு பையன் அப்பாச்சி பைக் 3 பேர் எதை யாரிடம் நிரூபிக்க. தெளிதல் நலம்.
விடலை பசங்களிடம் பைக்கை ஓட்ட அனுமதிக்கும் அப்பன்காரன்களை படிச்சே.உள்ளே போடணும்.
மாலை நேரத்தில் வாகனத்திற்கு என்ன சிக்னல் . 14 வயசு பையன் அப்பாச்சி பைக், 3 பேர் மற்றும் ஓட்டிய வேகம். தெளிதல் நலம்.
all three minors three rode in single two wheeler dasshed against stopped lorry w at 4.45 when there was DAY LIGHT.It is insane to arrest lorry driver for causing accident.thst moped should have been driven in highest speed.otherwise three dying on dashing with stationery lorry is IMPOSSIBLE
மேலும் செய்திகள்
லாரி மோதி மேஸ்திரி பலி
06-Jul-2025