வாசகர்கள் கருத்துகள் ( 28 )
அனைவருக்கும் துரோகிப்பட்டம் சுமத்தி, திமுகவின் உத்தரவுப்படி, அதிமுகவை பலி கொடுக்கும் ஆகப் பெரிய பச்சை துரோகி அய்யா எடப்பாடியார்... பொட்டி வந்து விட்டது போலும்...
உன்னைப் போன்ற ஒரு அயோக்கியன் இந்த நாட்டிற்கு சாபக்கேடு
இவர் தான் அஇஅதிமுக விசுவாசிகளுக்கு மிகப் பெரிய துரோகி. திமுக அரசு செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் போகிறார்.
என்ன பழனி அடுத்தது யார் ஜெயக்குமார் ரா தான் இருக்கும் அண்ணன் ஜெயக்குமார் அவர்களுக்கு துரோகம் ஒரு சேட்டு பார்சல்
தமிழகத்தின் நலனுக்கு எதிராக 60 ஆண்டுகள் தொடர்ந்து மாறி மாறி ஊழல் ஆட்சி செய்த "துரோகிகள் அகன்றனர்" என்று மக்கள் சொல்லவேண்டும்.. அந்த நாளே தமிழகத்திற்கு நன்னாள்..
நண்பர்களுடன் சேர்ந்து தூரோகிகளை அகற்றி விட்டீர்கள். போட்ட புள்ளையார் சுழி கோணல் ஆனது, கைநழுவியது செங்கோட்டையா அல்லது கோட்டையா மேலிடத்துக்கு தான் சூஷ்மம் தெரியும்.
அதோ பிள்ளையார் சுழி போட்டாச்சு. பெரிய கட்சி நம்ம கூட கூட்டணி வைக்கப்போகுதுன்னு பொதுக்கூட்டத்தில் நீங்கள் பேசிய போதே உங்கள் பலவீனம் தெரிந்தது. விஜய் எட்டி உதைத்தவுடன் மொத்த மானமும் போச்சு. அண்ணாமலை தலைமையில்லாத பாஜக உடனான கூட்டணி ஒரு தேவையற்ற சுமையே. கழட்டி விடுங்கள். அதிமுகவை ஒன்றிணைய வைக்கும் தகுதி உள்ள தலைவரிடம் உங்கள் பதவியை கொடுத்துவிட்டு வீட்டில் ஓய்வெடுங்கள். உண்மையில் நீங்கள் தான் அதிமுக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் துரோகி என்பதே உண்மை
உனக்கு ஆணவம் அதிகமாகி விட்டது 2026 தேர்தலில் தெரியும் அதன் தாக்கம். எம் ஜி ஆர் ஜெயலலிதா என்று உம்மை நினைத்து கொண்டுள்ளீர் . உமக்கு நாவடக்கம் இல்லை . செங்கோட்டையனுக்கு பின்னால் அரசியலுக்கு வந்தவர் நீர் என்பதை மறந்துவிடாதீர்
துரோகிகள் அகன்றனர். நல்லது. உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகி போன்ற தலைவர்கள் வரவேண்டும் அதிமுகவில். வர வாய்ப்புண்டா?
போறவங்க எல்லாரையும் துரோகிகள்ன்னு சொல்லிட்டா எப்படி
அது தப்புதான். பச்சை துரோகிகள் ன்னு சொல்லி இருக்கணும். எடப்பாடி யார் தவறாக சொல்கிறார்.