வாசகர்கள் கருத்துகள் ( 23 )
நிர்பந்தத்தால் விலகினார், நன்று. ஆனால் யார் நிர்பந்தித்தார்களென்று சொல்லவில்லையே சாமி.
சட்டத்திற்கு தேவை சாட்சிகள். அழுத்தம் கொடுத்த புண்ணியவான் சாட்சியுடனே மிரட்டி இருப்பான்.. அவன் பெயரை சொன்னால் அப்புறம் லாரி / பஸ் / கூலி படை தான் வரும்
நீதித்துறையில் அழுத்தம் இருக்கத்தான் செய்யும். அதற்காக ஓடுவது கோழைத்தனம். கார்பரேட்களின் மீது வீண் பழிபோடுவது கம்யூனிஸ்ட்கள் வழக்கம். அவர்களை போன்று நீதிபதி பேசக்கூடாது. கார்பரேட்கள் தான் இந்தியாவை தூக்கி நிறுத்தி உள்ளனர். இல்லையெனில் ஆப்பிரிக்கா தான்.
தான் சொல்லும் நபருக்கு சாதகமான தீர்ப்பை நீதிபதி அளிக்கச் செய்வது வழி ஒன்று. இரண்டாவது வழி ஒத்து வராத நீதிபதிகளை வழக்கில் இருந்து விலகச் செய்வது. இரண்டாவது வழிதான் இவ் வழக்கில் நடந்துள்ளது. பின்னர் தனக்கு சாதகமான நீதிபதிகளை நியமிக்க முயல்வது. எங்கே போய்க் கொண்டிருக்கிறது? இந்திய நீதித் துறை !
மதுரை கிளைக்கு போனா ஈஸியா முடிந்து விடும்
This judge is one in thousand in our Judiciary
Lobbying in judiciary is not new especially high profile cases . Example Jalyalaitha , she came out 12 of 13 excess wealth cases . Everyone knows how John D Cuha struggled to draft his judgement . How A Raja tried to speak to Madras HC judge for a bail case when he was the communication minister ? Who recommended Judge Karnan as High Court even though he did not practice well in lower or high courts . It all happens in India
வெளியில் இருந்து வரும் அழுத்தங்களை மீறி நியாயத்தின் பக்கம் தீர்ப்பு சொல்லி இருக்க வேண்டும் .இப்படி ஓடுவது கோழைத்தனம். அதே நேரம் மனிதர்களுக்கு உயிர் மீது ஆசை இருப்பது இயற்கைதானே .இவரும் வாக்கிங் போகவேண்டாமா.
சட்டத்துறை அழுகை ஆரம்பித்து பல மாமாங்கம் ஆகி விட்டது இப்பதான் வெளியே தெரிய ஆரம்பித்து உள்ளது.நீதிபதி விலகி இருக்கிறார் என்றால் உயிருக்கு பயந்து என்றுதான் நினைக்க முடியும்.
நீதிபதிகள் மட்டுமா து ஜ வே வாக்கிங் போக முடியலையாம். காலக் கொடுமை.
நீதித் துறையில் நடக்கும் இது போன்ற தவறுகள்.இது போலத்தான் அவர்களுக்குள் மூடி மறைக்கப்படுகின்றன பொது வெளியில் பெரும்பாலும் வெளி வருவதே இல்லை.தப்பி தவறி இச்சம்பவம் வெளி வந்து விட்டது. இது உண்மை என்றால் யார் அழுத்தம் கொடுத்தாரோ அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்மந்தப் பட்டவரை சிறையில் அடைக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
சிலை கடத்தல் வழக்கு நீதிபதி விலகல்
15-Aug-2025