வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தமிழகத்தை காப்பாற்ற எவனாவது வருவானா ? என்று மைக் முன்பு பேச வேண்டியது, அப்புறம் படித்தவன் விவரமறிந்தவன் தேர்தலில் நின்றால் அவனுக்கு ஓட்டு போடுவது கிடையாது. காசு, குவாட்டர் வாங்கி ஒட்டு போடுபவர்கள் அதிகமாகி விட்டார்கள், இலவசத்துக்கு ஆசைப்பட்டு கரப்சன், கமிசனுக்கு ஒட்டு போட வேண்டியது. அப்புறம் தமிழகம் சரியில்லை என்று புலம்ப வேண்டியது. கூத்தாடி பின்னால் ஓட வேண்டியது. படித்தவன், தகுதி வாய்ந்தவன் வந்தால் அவனுக்கு ஓட்டு போடுவதில்லை. இதில் தமிழகம் எப்படி விளங்கும் ?
சோம்பத்.. உங்களுக்கு கூலி கொடுப்பவன்தான் விஜயை களமிறக்கிருக்கிறான் என்பது கூட தெரியாம ஏதாவது உளறிகிட்டு... பொய் தூரமா விளையாடுப்பா.
வருங்கால நித்தி ஸ்வாமிதான்??
வருங்கலமென்ன நிகழ்காலமே அப்படித்தானே
கேரளாவில் ஐ.டி. ஊழியரான ஆனந்து அஜித் என்பவர் உயிரிழந்த விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ். முகாம்களில் பாலியல் துஷ்பிரயோகம் நடப்பதாக அவர் வெளியிட்ட கடைசி பதிவு, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் இவர் ??