வாசகர்கள் கருத்துகள் ( 42 )
ஊழல்வாதிகளை ஓரம் கட்டுவோம் , இலவசங்களை ஒழிப்போம் வேலை வாய்ப்பை பெருக்குவோம் தமிழ்நாட்டில் சோம்பேறிகள் பெருகிவிட்டார்கள் வெளி மாநிலத்துக்காரன் உழைக்கிறான் சம்பாதிக்கிறான் தமிழ்நாட்டுக்காரன் மனைவியை அடித்து உதைத்து காசு வாங்கி கொண்டு குடித்து மல்லாந்து கிடக்கிறான், தமிழகமே விழித்து கொள்
திமுக, ஆதிமுவுக்கு சற்று ஓய்வு கொடுங்கப்பா விஜய் சீமான் இருவரில் ஒருவர் வரட்டும் உழைத்தவர்களுக்கு சற்று ஓய்வு கொடுப்போம் சம்பாத்தியம் கொஞ்சம் குறையட்டும்
தினகரன், பிஜேபியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டால், டெபாசிட் கூட கிடைக்காது என்பதை உணர்ந்ததால் தான் ரெய்டு வந்தாலும் பரவாயில்லை என்று கூட்டணியை விட்டு வெளியே வருகிறார்
நீங்கள் செங்கோட்டையன் பன்னீர்செல்வம் அண்ணாமலை ஆகிய நான்கு பேரும் திமுகவின் அடிவருடிகள் ஆகிவிட்டனர். நான்கு பேரும் சேர்ந்து கொண்டு பாஜக அண்ணா திமுகவுக்கு... போக திட்டம்.
20 ரூபாய் டோக்கனுக்கு சொந்தக்காரர். ஓபிஎஸ் அமமுக செங்கோட்டையன் பிரேமலதா காங்கிரஸ் தவெக ஆகியோர் சசிகலா தலைமையில் மெகா கூட்டணி அமைக்க திட்டம். திட்டத்தின் தயாரிப்பாளர் திமுக.
எப்படியோ தீம்கா தோல்வி உறுதி...
ஆத்தா தீம்க்கா உடைந்தது உடைந்ததுதான். திராவிட ஒழிப்பு தொகுப்பு ஒன்று நிறைவடைந்தது. இனி தொகுப்பு இரண்டு ஆரம்பிக்க வேண்டும். அதில் தாத்தா தீம்க்காவும் பணால். அதன் பின்னர் தமிழனை முன்னேற்ற தடையில்லை.
என்டிஏ மோடி பிராண்ட் வாஷிங் மெசினை விட்டு வெளியே வந்தா ரெயிடு விடுவானுங்களே. என்ன செய்றதா உத்தேசம்?
எப்படி தொட்டு பார் சீண்டி பாருன்னு ஏன் சொல்றான்னு கேளு.
BJP will be alarmed at this development
சா மோடிக்கு ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்.