வாசகர்கள் கருத்துகள் ( 17 )
சீமான் கையில் நாட்டை ஆள ஒரே முறை கொடுத்தால் அது குரங்கு கையில் பூமாலை கதைதான். நாட்டின் ராணுவம், கடற்படை மத்திய அரசிடம் இருக்கா, இல்லை மாநில அரசிடம் இருக்கா என்பது கூட தெரியாத கூத்தாடி இடம் ஆட்சியை கொடுத்தா என்ன ஆகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அடுத்த ஜெலன்ஸ்கியாக மாறி விடுவார்.
நா.த.க- நாறிப்போன தறுதலை கட்சி...இவரது தாறுமாறான பேச்சுக்கு, கட்சிக்கு ஏற்ற பெயர் இது மட்டுமே..
இந்த பிரச்சினை ஓய்வதாக தெரியவில்லை. அடுத்த நாட்டின் எல்லைக்குள் அனுமதி இல்லாமல் நுழைவது ஏதோ தங்கள் தனிப்பட்ட உரிமை என கோருவது ஏற்க இயலாது. எந்த நாட்டிற்கும் தங்கள் நாட்டு எல்லையை பாதுகாக்க எல்லா உரிமைகளும் உள்ளது என சர்வதேச நெறிமுறைகள் உள்ளன. மேலும் கடந்த காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் போது எல்லை தாண்டியவர்கள் சுடப்பட்டனர். இப்போது சிறை மட்டுமே பிடிக்கப்படுகின்றனர். இத்தகைய நிலை என்றும் நீடிக்கும் என எதிர்பார்ப்பது தவறு.
எல்லை தாண்டி போனால் சுடாமல் போனால் போகிறது என்று கைது மட்டும் செய்கிறார்கள். இதுவே மோடி அரசுக்கு கிடைக்கும் மரியாதைதான்.
பக்கத்து வீட்டுக்கு உள்ளேயே நீ போக முடியாது. பக்கத்து நாட்டுக் கடலில் போய் மீன் திருடினால் அவன் விடுவானா? ஆழ் கடலில் போய் பிடிக்க சொல். கேரள மீனவர்கள் இலங்கை கடலுக்கு செல்கிறார்களா என்பதை அந்த அரசிடம் ஆர் டி ஐ போட்டு கேட்டு பதில் பெற்ற பின் பேசு. வெட்டி பேச்சு வீண் வேலை. படித்தவர்கள், சிந்திப்பவர்கள் கட்டாயம் உங்களுக்கு ஒட்டு போட மாட்டார்கள். எனவே 1 சீட் கூட வராது.
சீமான் முதல்வர் ஆனாலும், மீனவர்களை சிங்கள ராணுவம் சிறைபிடித்தால் மத்திய அரசுக்கு கடிதம் மட்டும் தான் எழுத முடியும். முதலமைச்சருக்கு பக்கத்து நாட்டுடன் பேசுவதற்கெல்லாம் அனுமதி இல்லை. மக்களை சும்மா தூண்டி விடுவது தான் இந்த சீமான் முயற்சி.
ஏதோ சொல்வாங்க, குலைக்கிற அது கடிக்காது என்று. அதுபோல இதுவும்…
மீனவரா கஞ்சா கடத்தல்காரனுங்களானு தெளிவா சொல்லுப்பா
அநேகமாக 2026 சட்டசபை தேர்தல் இவரது கடைசி தேர்தலாக இருக்கக் கூடும்... இதுவரை இவரை நம்பி ஓட்டு போட்ட ஒரு கூட்டம் இவரை உத்தமர் என்று நம்பியது... ஆனால் விஜயலக்ஷ்மியிடமிருந்து வரும் ஒவ்வொரு வீடியோவுக்கும் ஒரு லட்சத்துக்கும் மேலான ஓட்டுக்களை இவர் இழக்கிறார் என்றே அர்த்தம்... சொந்த கட்சி தும்பிகளும் இவரது ஆணவ பேச்சுக்களால் ஒவ்வொருவராக கம்பி நீட்டி வருகின்றனர்... தேர்தல் கமிஷனின் விதிகளை ஒழுங்காக பின்பற்றாத காரணத்தால் இதுவரை வைத்திருந்த சின்னத்தை வேறு இழந்து நிற்கிறார். இனி நாதக என்ற ஒன்றின் இறுதி யாத்திரை கூடிய விரைவில் தொடங்கப் போகிறது...