வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஏன் சார் திருடர்கள் மூஞ்சியை மூடி உள்ளீர்கள்? அவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு கொண்டால், அடுத்த முறை அவர்கள் தொழிலுக்குப் போகும் பொழுது ஈஸியாக பிடித்து அவர்களின் தொழிலை முடக்கி விடுவார்கள் அல்லவா. அதற்குத்தான் மூடியுள்ளோம். குட் நல்ல பிரண்ட்ஷிப்.
நல்ல வேளை எடுத்தவர் ஒரு தனி நபராகிவிட்டார் இதே அறநிலைத்தகுறையாக இருந்திருந்தால் கோயில் நகைகளையே பார்க்க முடியாது அவைகள் அனைத்தும் உருக்கிய கட்டியாக அடையாளமே தெறியாத ஒரு பொருளாகவே இருந்தகிருக்கும் அதை வங்கியில் அடமானமாக வைத்து கடனும் வாங்கியிருப்பார்கள்
கோவில் சொத்துக்களை ஒன்று இப்படி வெளி திருடர்கள் திருடுகிறார்கள். அல்லது அறநிலையத்துறையினர் திருடுவார்கள். வெளி திருடர்கள் பிடிபடுவார்கள். உள்திருடர்கள் பிடிபடவே மாட்டார்கள். மாயமான நகைகள் மாயமானதுதான்.