தண்ணீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தண்ணீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த போது பிரீத்திஷா(8), ஈஸ்வர்(5) என்ற இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தண்ணீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த போது பிரீத்திஷா(8), ஈஸ்வர்(5) என்ற இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.