வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஜெயல்லிதா மருத்துவமனைல இருந்தப்ப தாடி வச்ச, செத்த உடனே தாடிய எடுத்திட்ட, சின்னம்மா முதல்வரா வரனும் என்று சொல்லி விரதம் இருந்த, இப்ப சஸிக்கலா ன்னா யாரு என்று கேக்குற. ஓபிஎஸ் கு ஜால்ரா போட்ட இப்ப ஐகா வாங்கிட்ட,
உண்னுடைய தோல்வி CONFIRM.
உங்களில் யார் தான் உத்தமர்.?தலை உள்பட கண்ணை சுற்றுகிறது. கேட்டால் எம் ஜி ஆரை சொல்லிவிடுகிறீர்கள். பாவம் அவர் தலை உருள்கிறது.
அதிமுகவினருக்கும் எல்லோரும் அடிமைங்க தான் செங்கோட்டையனுக்கு இருக்கும் துணிச்சல் ஒருத்தனுக்கு இல்லை எல்லாமே பதவிக்காக ஒட்டி கொண்டிருக்கும் கூட்டம் அம்மாவது சும்மாவது. அம்மா கொண்டு வந்த பனீரை மாற்றி சசிகலாவை கொண்டு வந்த போதே நீங்கள் எல்லாம் அம்மா விசுவாசி என்பதை இழந்து திடீர் இன்றுவரை மனோஜ் பாண்டியன் மற்றுமே எடப்பாடியிடம் எற வேண்டும் என்று கேட்கவில்லை . எடப்பாடி தலைமையில் சேரவேண்டும் ன்று நினைபவர் யார் இருந்தாலும் அவர்கள் மனமில்லாதவர்கள் புகழேந்தி உட்பட. அம்மா மற்றும் எம்ஜியார் விசுவாசிகள் எடப்பாடி தவிர வெரி யாராவது தலைவராகி வெளியில் போன எல்லோரையும் இணைத்து போட்டி போட்டால் மட்டும் தான் நீங்கள் அம்மா விசுவாசி இல்லை என்றால் நீள்க பதவிக்காக வேஷம் போதிக்கும் தாட்குறிகள் இஇதுதான் அதிமுக தொண்டர்களின் கருத்து.
உங்கள் சாபம் தேவையில்லை தாங்கள் உள்பட டெபாசிட் வாங்காமல் தோற்பது உறுதி
ரொம்ப வருத்தப்படுவாரு
அதிமுகவை உடைக்க பாஜக முயற்சி விவகாரம்.. பதவி விலகுகிறாரா நயினார் நாகேந்திரன்?
பழனிச்சாமியின் தலைக்கனம் கட்சியை காணாமல் போக செய்துவிடும். எம் ஜி ஆர் ஜெயா என்ற நினைப்பு அவருக்கு. செங்கோட்டையனின் வெளியேற்றம் கோவை ஈரோடு பகுதிகளில் கட்சிக்கு சரிவை உண்டாக்கும். Eps டம்ளக் உடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளார் போலும். எல்லாம் கொடநாடு விவகாரம் தான்
People Already Cursed-Punished ADMK And Will Do So
உங்களூக்கு Deposit தரமாட்டார்கள்