வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இவரு கூட சொல்லாமல் இருந்தால் எப்படி? டிரிபிள் சென்டம்னு சொல்லியிருக்கலாம்
தோப்பனாரு புள்ளையாண்டானை அரசியல் துதி பாடி இப்போதுதான் மக்கள் பார்க்கின்றனர் .எல்லாமே விடிஞ்சால் போச்சு என்பதுபோல நாளை என்ன நடக்கும் என்பதை முற்றுலும் மறந்தே இவர் பேசுகிறார் .எல்லா பரிட்சைகளிலும் தேர்வுபெற்று முதல்மார்க் வாங்கினால் ஏன் இவர் கவலைப்படவேண்டும் .எவ்வளவு தூரம் முட்டுக்கட்டையாய் தூக்கிவிடவிட முடியுமோ அவ்வளவு தூரம் செய்யட்டும். பிறகு மக்களே அரசியலில் மாற்றத்தை விரைவில் கொண்டுவருவார்கள்.
சென்டம் மக்கள் போடவேண்டும். பரீட்ஷை எழுதிய மாணவரின் தகப்பனார் போடக்கூடாது. ஆகையால், இந்த அறிவிப்பு செல்லாது. உதய நிதி மீண்டும் ஒரு தேர்வு எழுதவேண்டும்.
தந்தையின் தேர்வு இப்படி இருக்கின்றது . உனது பெயர் என்ன?. உதயநிதி. உனது தந்தையின் பெயர் என்ன?ஸ்டாலின். நீ எந்த கட்சியில் உள்ளாய்??? திமுக. .............................. இது தான் தேர்வு இதில் சென்டம் உதயநிதி எடுத்தார் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லுகின்றார். என்று கொள்க. இதை விட உண்மையாக தனது கட்சியின் இயலாமையை எந்த முதல்வரும் உண்மையாக ஒப்புக்கொண்டதேயில்லை. "திராவிட முன்னேற்றக் கழகம் என்பதே பேசி பேசி வளர்ந்த கழகம்தான் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்".
தமிழ் வாழ்க தமிழ் வளர்ப்போம் ஆனா நாங்க மட்டும் ஆங்கிலம்தான் பேசுவோம் மாடல் ஆட்சி சென்டம்
மகனுக்கு 100/ 100. மக்களுக்கு 2000 / 2000 ஒரு ஓட்டுக்கு. திருந்தா மு கழகம்.
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.
இவரின் தந்தை அடிக்கடி பாராட்டு விழா நடத்தி, அதில் சினிமா பிரபலங்கள் மற்றும் சினிமா கவிஞர்களைக் கொண்டு தன் புகழ் பாட வைத்து புலங்காகிதம் அடைவார். ஆனால், நமது முதல்வரோ 16 அடி பாய்ந்து யாருடைய உதவியும் தேவை இல்லை. தனக்குத் தானே புகழ்ந்து பேசி வந்தார். இன்று இன்னும் ஒரு படி மேலே போய், தனது மகனைத் தானே புகழ்ந்து பேசுகிறார். இவரின் மற்றும் இவர் மகனின் திறமையைதான் போலி கிரிக்கெட் வீரரிடம் ஏமாந்ததிலேயே அகில உலகமும் பார்த்து வியந்ததே கூச்சமே இல்லாமல் எப்படிதான் இது போல் எல்லாம் பொது வெளியில் உளற முடிகிறதோ? ??
சென்டம் என்றால் என்ன அத என்ன சினிமா நடிகன் போடும் வாசனை திரவியம் என்று ஸ்தாலின் நினைக்கிறார் போலும்.
படித்தவருக்கு தான் டெஸ்ட் வைக்க தெரியும். அதனால் தான் உதயநிதி நீட் ரத்து டெஸ்டில் பெயில் ஆகி விட்டார். பெயில் ஆனவரை துணை முதல்வர் ஆக்குபவர் பற்றி நான் சொல்ல தேவை இல்லை. படித்தவருக்கு தான் இதெல்லாம் தெரியும் புரியும்.