வாசகர்கள் கருத்துகள் ( 21 )
சரியாத்தான் சொல்லி இருக்கார்.. இன்னும் ஒருத்தர் மனைவியை தூக்கிக் கொண்டு போகும் வம்சம்.. அப்பா யாரையோ தூக்கிக்கொண்டு போனார் என்று சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்...- இந்த விஷயத்தில் இராவணன் வம்சம் தான்..
அதிகம் படிக்காதவர் காமராஜர். ஆனால அவர் தொலை நோக்கு பார்வையும் புத்தி கூர்மையும் இங்குள்ள படிக்காதமேதைகளுக்கு வருமா? அவர்களுக்கு வருவதெல்லாம் லுட் அடிப்பது எப்படி என்பது தான். சரி தானே.
பாதி MLA க்களுக்கு தமிழ் படிக்கவென வராது இதில் சிறு தலிய்ய பெரு தலிய்ய எல்லாம் அடக்கம் இந்த லட்சணத்தில் நீட் எதிர்ப்பாம். குரங்கின்கையில் அகப்பாட்ட பூமாலை கதை தான் நினைவிற்கு வருகிறது.
தகுதிக்கு மீறி புகழக்கூடாது
ராவணன் ஒரு ப்ராஹ்மணன்
அப்ப இராவணன் கிருத்துவரா?
உதயநிதி ராவண வம்சம் ராவணன் தவமிருந்து சிவனைத்தொழுது பக்திமிக்க அரசனாக திகழ்ந்தான் அவனுக்கு ஈடாக யாருமே வையகத்தில் இல்லை ராவணன் எங்கே இந்த உதயநிதி எங்கே மலைக்கும் மடுவுக்கும் உள்ள சம்பந்தம் போலத்தான் இருக்கிறதுக்கு இனி இதுபோன்று உவமானம் உவமைகள் சொல்லாதீர்கள்
ராவணன் உயர்ந்த பண்பாளன். சூர்பணையகையின் வேட்கை காம வெரி அவனை தூபா மீட்டு கேடு வினையை ஆற்றும் படி ஆகி விட்டது. அந்த காலத்தில் பாலிடால் இல்லையெ.
அப்படி என்றால் ....
ஆக மொத்தம் திமுக அரசில் அறநிலைய துறை அமைச்சர் வாழைப்பழம் என்கிற இறைவனை பத்திரமாக காக்கும் தோல்தான் சனாதனம் என்கிறார். திமுகவில் இதை எப்படி பார்க்கின்றனர் என்பதை நாம் பார்ப்போம்.