வாசகர்கள் கருத்துகள் ( 41 )
பாராளுமன்றத்தில் பதவியேற்ற கொத்தடிமைகள் அனைவரும் இந்த நடிகன் பெயரை வாழ்க என்று சொன்ன போதே எதிர்பார்த்தது தான்.
1987 க்கு பிறகு மீண்டும் ஜெ. ஜா.பஞ்சாயத்து 2027ல் வருமா? இந்த சின்னவரு என்ன அந்த சின்னவரா? .. போகப்போக தெரியும்....
எங்க சமூக நீதி காத்த கட்சி பத்தி யாரும் பேச கூடாது. கோவில் கருவறையில் அணைத்து சாதியினரும் அனுமதி வேண்டும். ஆனா... கட்சி தலைமை பதவி எங்க குடும்பத்துக்கு மட்டும் தான். ஹிந்தி யாரும் படிக்க கூடாது. ஆனா எங்க குடும்பம் நடத்துற பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாய பாடமாகும்... நாங்க ஆட்சிக்கு வந்தா முதல் கையெழுத்து மது ஒழிப்பு என்று சொல்லுவோம். ஆனா செய்ய மாட்டோம். ஏன் என்றால் உங்கள மாதிரி 200 ரூபாய்க்கும் ஒரு quarter க்கும் vote போட ஆள் இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை. அடுத்த இளைஞர் அணி தலைவர் இன்ப நிதி வாழ்க வாழ்க .....
அப்படியே தோழர் ஜாஃபர் மதுவிலக்கா அமைச்சராக?
பெத்துராணி துணைவி முதல்வராக ஆகமுடியுமா? முடியாதா? பாலிடாயிலு ஆசை.
உங்களால்தான் தமிழகத்தை இன்னும் படுபாதாளத்திற்கு கொண்டுவரமுடியும். எல்லா கொத்தடிமைகளும் உங்கள் பின்னால் இருக்கும்வரையில் ராஜவாழ்வுதான்.
முதல்வர் வெளிநாட்டில் இருக்கும்போது தனக்கு சம்பந்தமில்லாத துறைகளிலும் ‘ஆய்வு’ நாடகம் நடத்தி, காவல்துறை அதிகாரிகளுடன் மீட்டிங் என்று அவரே ‘proxy ‘ முதல்வராகத் தானே இருந்தார் என்ன, இப்போதுதான் official ஆக வெளிவருகிறது
மூத்த அமைச்சர்கள் உதயநிதி பதவி ஏற்கும் போது காலில் விழுந்து தங்கள் விசுவாசத்தை அடுத்த தலைமுறைக்கும் விசுவாசமாக இருப்போம் என்று உறுதிப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.கூட்டணி தலைவர்கள் காலில் விழுவதை பார்க்க தமிழகம் முழுவதும் ஆவலுடன் இருக்கிறோம்.
ஸ்டாலினுக்கு பின் கட்சியே வலி நடத்த உதயநிதி தான் சிறந்தவர் என்று தோன்றுகிறது இல்லை என்றால் கட்சி உடைந்து சின்ன பின்னாமாகி விடும் .ஸ்டாலினுக்கு உடம்பு சரி இல்லை வயது மற்றும் சுகவீனம் ஆதலால் உதயநிதியை தயார் படுத்த வேண்டும் .
அந்த கட்சி ,ஜனநாயகம் தழைத்தோங்கும் கட்சி. காலங்காலமாக உள்ள பெருசுகளும் அரதப் பழசுகளும் முணுமுணுப்பே இல்லாமல் வாரிசுகளுக்கு வால் பிடித்து அடிமை சேவகம் செய்யும் கடமை கண்ணியம் கட்டுக்கோப்பு நிறைந்த கட்சி.
வழி நடத்த சரியான ஆள். கூடவே உதவிக்கு பெத்துராணி?
அப்படி ஒன்னும் கஷ்டப்பட்டு காப்பாத்த வேண்டாம் , அந்த கட்சி ஒழிந்தால் நாட்டுக்கு நல்லது .
7000 crores by stalin, but apposthalar will get only rs 200..why this muttu?
என்று மடியும் இந்த அடிமைகளின் மோகம் ...பாடியவன் மடிந்து போனான் இந்த மண்ணின் அடிமைகள் சுதந்திரம், குடியரசு இவற்றின் பொருளறியாமல் விட்டெறியும் காசுக்காகவும் ஊத்திக்கொடுக்கும் சாராயத்துக்காகவும் பொறுக்கிக்கொள்ள போடும் பிரியாணிக்காகவும் தங்கள் வாக்குகளை கொடுத்து ஒரு குடும்பத்தின் கையில் நாட்டை விற்கின்றார்களே ...இவர்களுக்கு எதுக்கு சுதந்திரம் எதுக்கு குடியரசு எதுக்கு அரசியல் சாசனம்? கொத்தடிமைகள்.