வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சாதி மத பேதம் ஏதுமறியாமல் தோளோடு தோள் கொடுத்து சகோதரத்துவமுடன் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்த அந்த நூற்றாண்டு எங்கே? கருப்பு வெள்ளை கொடி கட்சி கால் ஊன்றுவதற்காக அவர்கள் வெறுக்கும் அந்த ஆச்சாரியாருடன் கை கோர்த்து சாதி மாத பேதங்களை விஷமாக மக்கள் மனங்களில் திணித்து ஆட்சியைப் பிடித்ததும் ஏறிய ஏணியை உதைத்து, அராஜகமாக நடந்து சமூகத்தையையே கெடுத்துவிட்டனர். அந்த நூற்றாண்டுதான் இங்கே இப்படி கொடி கட்டிப்பறந்து எங்கும் எதற்கும் சண்டைகள், சச்சரவுகள், கொலைகள், கொள்ளைகள், இன்ன பிற அவலங்கள். ஆனால் அவர்கள் மட்டும் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள், வளர்ந்துவிட்டார்கள், விஷ ஜந்துக்களைப்போல. இனியாவது மக்கள் விழித்துக்கொள்ளட்டும்.
திராவிஷ மாடல் ஆட்சியில சம்மூவ நீதி சந்துல சிரிக்குது... கேட்டா ..பூமின்னு உருட்டுறது....
அப்போ அந்த ஈரோடு ஜாதியை ஒழிச்சிட்டார் என்பது எல்லாம் பொய்யா